ஆளண்டாப்பட்சி [Aalandaapatchi]

  தேவிகா கங்காதரன் ஜேர்மனி –என்னுடன் பேசும் புத்தகங்கள் பெருமாள் முருகன் எழுதிய புத்தகம். கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்பந்தத்தால் விடுபட்டு இடம் பெயர்ந்து வாழும் ஒரு விவசாயக் குடும்பத்தின் கதை இது.இடப்பெயர்வுகள் இடம் பெறாத வாழ்க்கையில்லை .அதில் கிடைக்கும் வலியும், …

Read More