அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடரும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்

அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடரும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து புலம்பெயர் – தமிழகம் சார்ந்து இயங்கும் பெண்நிலை சார்ந்த அமைப்புக்கள் பெண் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவும் கள்ள மௌனத்திற்கு காரணம் என்ன எனக் கேட்ட கேள்விக்கு சாந்தி சச்சிதானந்தன்இ தமயந்திஇ றஜனி ஆகியோர் பதிலளிக்கின்றனர். லண்டன் புவுடீஊ.குஆ வானொலியின் விழுதுகள் மற்றும் அவுஸ்ரேலிய யுவுடீஊ வானொலியின் செய்தி அலை நிகழ்ச்சிகளுக்கு வழங்கிய செவ்விகள் இவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *