தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன்((இலங்கை) பட்ட மரங்களாய் நாங்கள் இயந்திரத்தில் செல்கின்றோம் -இயந்திரமாய் உடைகளில் மடும் பச்சை வர்ணங்கள் உயிர்கள் தனியே உடலில் உலாவ உணர்வுகள் எல்லாம் உறவுகளுடன் போக யாருமற்ற காடுகளில் மிருகங்களுடன் நாங்கள் செல்வீச்சில்  இறந்து போன வீடுகளில் இறக்காத எம் …

Read More

மன்னாரில் 10 மாதங்களில் 46 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

நன்றி வீரகேசரி மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான 10 மாத காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான 46 பாலியல் துஷ்பிரயோகம் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கும் மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக்குழு சார்பாக மன்னார் மாவட்ட …

Read More