வாழபுறப்பட்டுவிட்டேன்…

த.எலிசபெத் (இலங்கை)   பெண்மையின் மேன்மையெல்லாம் தென்றல் கலைத்த மேகம்போல‌ அநாயசமாய் அழிந்துபோகின்றது   தீக்கொண்டு சாம்பல்கண்டிடும் தீவிரம் நெஞ்சுக்குள் பற்றியெறிகின்றது எத்தனை காலத்துக்குத்தான் புத்தகத்தில் மூடிய மயிலிறகாய் பத்தினிக்கிரீடத்தை பாதுகாப்பது…

Read More