அனாரின் (பொய் ) அவதூறு.

றஞ்சி (சுவிஸ்) „காலச்சுவடு தொடரும் பயணம் – காற்றின் பிரகாசம்“ என்ற தலைப்பில் காலச்சுவடு இதழ்-161 இல் அனார் எழுதிய கட்டுரையில் என்னைப்பற்றியும் ஊடறு பற்றியும் இவ்வாறு எழுதியுள்ளார். “ ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ஊடறு அமைப்பு வெளியிடுவதற்குக் கேட்டிருந்தது. …

Read More