ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 22 வருடங்கள்

சிவரமணி  யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியை பிறப்பிடமாக கொண்டவர் சிவரமணி மிக இளையவராயிருந்போதே எண்பதாம் ஆண்டுகளின் முற்பகுதியில் தந்தையார் இறந்துவிட்டார் சிவரமணி சுண்டிக்குழி மகளிர் கல்லூரியிலும் பின்னர் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்றவர். 1987ம் ஆண்டு யாழ் பல்கலைகழகத்தில் கலைப்பிரிவிற்கு அனுமதி பெற்ற அவர் …

Read More

மனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு…

ந.தேவகிருஸ்ணனால் இந்துயா வெளியீட்டகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. சேனைப்புலவில் மனித மிருகத்தால் பாலியல் வன்புணர்வு செய்து சிதைக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டம். நெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் …

Read More