மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் இளங்குமரன் பதவிநீக்கம்
மாணவிகளை அச்சுறுத்தி பல வருடங்களாக பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதாக மாணவர்கள் இவர் மீது குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் இளங்குமரன் பின்வரும் காரணங்களுக்காக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் மாணவிகளிடம் தொலைபேசி எண் தருமாறு வற்புறுத்தல் பெண்களை தனியாக அறைக்கு வருமாறு …
Read More