The crisis in our community – NILANJANA S.ROY

“THE CRISIS IN OUR COMMUNITY” – NILANJANA S.ROY(Nilanjana S. Roy is a New Delhi-based writer) நிலஞ்சனாவின் இந்தக்கட்டுரை நேற்றைய இந்து நாளிதழில் வெளியாகியிருந்தது.  பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு மட்டும் கொதித்துக் கொந்தளித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் …

Read More

கேள்விச் செவியர் ஊரைக் கெடுத்து…. உலகைக் கெடுத்து…. லக்ஷ்மி

 ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பாவித்து பொதுவெளியில் முகப்புத்தகத்தின்  வழியே மலினமான குற்றச்சாட்டுகள் வைப்பது  தவிர்க்கப்படவேண்டும், என்பதாக. இதனை ஒரு விமர்சனமாகவே பார்க்க வேண்டும். முகப்புத்தகத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கான ஒரு சிறிய உதாரணமாக, மீனா கந்தசாமி …

Read More

பெண்கள் மௌனமாகவும் தோல்வியுற்றவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை

கல்பனா சர்மா  – தமிழாக்கம் : எம்.கிரிஜா  நன்றி : ‘தி இந்து,மாற்று சஞ்சிகை துன்புறுத்தலுக்கு எல்லைகள் கிடையாது   இந்தியாவில் தற்போது பணியிடத்தில் பெண்கள்மீதான பாலியல் துன்புறுத்தலை கையாள சட்டமியற்றப்பட்டுள்ள நிலையில், புகார் அளிக்கும் பெண்களுக்கு உண்மையில் நீதி கிடைக்குமா?திறமையாகப் …

Read More

5 வயது சிறுமி மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் – Rape of 5-year-old sparks protest in India’s capital

தற்போது 5 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள நிலையை பார்க்கும்போது வக்கிர புத்தி படைத்த கயவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. இவர்களுக்கு சரியான அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட வேண்டுமானால் சமீபத்தில் பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தை மேலும் கடுமையாக்கப்பட வேண்டியது …

Read More

சல்மா கவிதைகள் – ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ தொகுப்பை முன் வைத்து…

நன்றி கீற்று  http://keetru.com/index.php?option=com இத்தொகுப்பிலுள்ள 59 கவிதைகளில் 17 தலைப்பில்லாதவை. கவிதையின் பாடுபொருள் பெரும்பாலும் சல்மாவே கூறியபடி ‘தனக்குள்ளேயே வசிக்க நேர்ந்து விட்ட நீண்ட தனிமை’ ஆகும். ஒரே பாடுபொருளை வேறு வேறு சந்தர்ப்பங்களில் எழுதும்போது இவர் காட்டும் பரிமாண பேதம் …

Read More