நிகழ்வு விபரம்- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்

தகவல் பௌசர், ராஜா லண்டன் நிகழ்வு விபரம்- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்  06-07 ஏப்ரல் 2013 (சனி-ஞாயிறு) இந்த விபரங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்… முடியுமானவர்கள் இரு நாள் நிகழ்விலும் கலந்து .கொள்ளுங்கள்..

Read More

தமிழ் ஈழம் வேண்டும் என்பவர்களே முன்னாள் பெண் போராளிகளின் சோகக்கதைகளைக் கேளுங்கள்

முன்னாள் பெண்போராளிகள் தங்களது உணர்வுகளையும் கருத்துக்களையும்  கண்ணீருடன் கூறுவதைப் பாருங்கள் தமிழ் இனத்திற்காக போராடி தங்களது வாழ்வைத் தொலைத்துவிட்டு அநாதாரவாக உள்ள இந்தப் பெண்களின் கண்ணீர்கதைகள்  அவர்கள் படும் வேதனைகள் சமூகத்தால் ஒதுக்கப்ப்பட்டு படும் அனுபவிக்கும் துன்பங்களை  கண்ணீருடன் பதிவு செய்கிறார்கள …

Read More

பெண் ஊடகவியலாளர்கள் விடுக்கும் பத்திரிகைச்செய்தி

யசோதா இந்தியா சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் அகிலாவின் புகாரின்பேரில் அதன் செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். தற்போது ராஜாவின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அகிலாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறது சன் டிவி நிர்வாகம். இந்த …

Read More

24.3.2013 ஞாயிற்றுக்கிழமை சூரிச்சில் லீனா மணிமேகலையின் படங்களுடனான ஒரு மாலைப்பொழுது

  லீனா மணிமேகலையின் மூன்று படங்கள் திரையிடப்பட்டன.  செங்கடல், பெண்ணாடி,  மற்றும் Ballad of Resistance செங்கடலில: எங்கே புலிஎதிர்ப்பு உள்ளது என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்துள்ளது. செங்கடலை இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று படங்களிலும் …

Read More

இருப்புக்கும் இன்மைக்கும் இடையே சில குரல்கள்

அன்பாதவன். கவிதை இயற்றும் கலை இன்னார்க்கு மட்டுந்தான் உரியது, ஏதொ ஓரு கடவுளால் நாவில் வரந்தருவது என்று நம்பிக்கொண்டிருந்தப் பிரமையை, மாயப்பிம்பத்தை உடைத்திருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்கள். காரணம் இக்கவிதைகள் முழுவதும் களப்போராளிகளால் எழுதப்பட்டவை. வெவ்வேறு தருணங்களில் களத்தில் நின்றபடி எந்த நேரத்திலும் …

Read More

ஆன்மீகமும், ஆட்சியாளர்களும் கைவிட்ட பிருந்தாவன் கணவனை இழந்தப் பெண்கள்…!

உத்திரபிரதேசம் மற்றும் பக்கத்து மாநிலங்களான மேற்குவங்கம், பீகார், ஒடிஸா போன்ற பகுதிகளிலிருந்து பெற்றோர்களினாலும் உறவினர்களாலும் அழைத்துவரப்பட்டு இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்படும் அத்தனைப் பெண்களும் கணவனை இழந்தப் பெண்கள் என்பது குறிப்படத்தக்கது. குழந்தைப் பருவத்தில் 14 – 15 வயதில் திருமணமாகி கணவனை இழந்த குழந்தைகள் …

Read More

பாலியல் வன்முறை ஈடுபடுவோரை தண்டிக்க புதிய சட்டம்

 Tougher sex crime law in India after gang rape protests  பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபடுவோர் மீது மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை அளிக்கும் சட்ட மசோதாவுக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த டிசம்பர் …

Read More