சல்மா கவிதைகள் – ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ தொகுப்பை முன் வைத்து…

நன்றி கீற்று  http://keetru.com/index.php?option=com இத்தொகுப்பிலுள்ள 59 கவிதைகளில் 17 தலைப்பில்லாதவை. கவிதையின் பாடுபொருள் பெரும்பாலும் சல்மாவே கூறியபடி ‘தனக்குள்ளேயே வசிக்க நேர்ந்து விட்ட நீண்ட தனிமை’ ஆகும். ஒரே பாடுபொருளை வேறு வேறு சந்தர்ப்பங்களில் எழுதும்போது இவர் காட்டும் பரிமாண பேதம் …

Read More