1980களுக்குப்பின் ஈழத்து முஸ்லிம் பெண் சிறுகதையாசிரியர்களின் சிறுகதைகள்…
எஸ்.ஐ.கே.மஹரிபா உதவி விரிவுரையாளர், தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். சிறுகதைத் தொகுப்புக்களை ஆதாரமாகக் கொண்டது நவீனத்துவத்தின் அடையாளமாகவும் பிற நாடுகளின் தொடர்புகளினாலும் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமான ஓர் இலக்கிய வடிவமே புனைகதை இலக்கிய வடிவமாகும். இந்த வகையில் சிறுகதை …
Read More