1980களுக்குப்பின் ஈழத்து முஸ்லிம் பெண் சிறுகதையாசிரியர்களின் சிறுகதைகள்…

எஸ்.ஐ.கே.மஹரிபா உதவி விரிவுரையாளர், தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். சிறுகதைத் தொகுப்புக்களை ஆதாரமாகக் கொண்டது   நவீனத்துவத்தின் அடையாளமாகவும் பிற நாடுகளின் தொடர்புகளினாலும்  தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமான ஓர்  இலக்கிய வடிவமே புனைகதை இலக்கிய  வடிவமாகும். இந்த வகையில் சிறுகதை  …

Read More

இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம். -Shifting Prophecy

பெண் பிறந்தது முதல் திருமணம் வரை தந்தை மற்றும் சகோதரர்களின் ஆதிக்கத்தில் வாழ்கிறாள். திருமணத்திற்குபின் அவள் கணவன் மற்றும் மாமனார் மாமியார் ஆதிக்கத்தில் வாழ்கிறாள். பிள்ளையைப் பெற்ற பிறகு அவள் தன்பிள்ளையின் ஆதிக்கத்தில் வாழ்கிறாள். என்றுமே அவள் தனக்காக தனது ஆதிக்கத்தில்கூட …

Read More