மரப்பாச்சி வழங்கும்- சுடலையம்மா, வாக்குமூலம்

தகவல் அ. மங்கை அநீதியும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த நமது சமுதாயத்தில் நீதி, சமத்துவம், மனித மாண்பு ஆகியவற்றுக்காக போராடுபவர்கள் பாலியல் வன்முறை, சித்திரவதை, மரணம் முதலியவற்றை நாளும் எதிர்கொள்கின்றனர். இவை ஒரு புறமிருக்க, மறுபுறம் அவர்கள் தொடர்ந்து பிறர் போல வாழவும் …

Read More