இதுவரை யார் யாருக்காகவோ எழுதினீர்கள்; பேசினீர்கள்; நியாயம் கேட்டீர்கள்; உண்மையை உரக்கச் சொன்னீர்கள். இது உங்களுக்காக நீங்கள் போராட வேண்டிய தருணம். கிளர்ந்தெழுங்கள்.

சர்மிதா நோர்வே (ஊடகவியாளர் )   பத்திரிகையாளர்களே! அகிலாவுக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுங்கள்!!   இதுவரை யார். யாருக்காகவோ எழுதினீர்கள்; பேசினீர்கள்; நியாயம் கேட்டீர்கள்; உண்மையை உரக்கச் சொன்னீர்கள். இது உங்களுக்காக நீங்கள் போராட வேண்டிய தருணம். கிளர்ந்தெழுங்கள். சன் …

Read More

தூப்புக்காரி: விளிம்புநிலை மனுசியின் குரல்

எஸ்.வி.வேணுகோபால் நடுநிலைப் பள்ளி ஒன்றில் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணியில் இருந்த தமது தாயின் கைப் பிடித்துக் கொண்டு நாற்றம் எது மணம்  எது என்று அறியாத ஐந்து வயதில் நேரடியாகப் பார்த்த தாயின் வாழ்க்கையின் காயம் எங்கோ மனத்தில் இருந்தது. …

Read More