வடக்கு கிழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ள மற்றும் காணாமற்போன உறவுகளை மீட்டுத் தரக்கோரி உறவுகளின் உள்ளக் குமுறல்கள் ஒளி வடிவில்…..

வடக்கு கிழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ள மற்றும் காணாமற்போன உறவுகளை மீட்டுத் தரக்கோரி கொழும்பில் நேற்று இடம்பெறவிருந்த போராட்டத்திற்குச் சென்ற நூற்றுக்கணக்கான மக்கள் பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் இரவு வவுனியாவில் தடுக்கப்பட்ட நிலையில், அவ்விடத்திலேயே தமது போராட்டத்தை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து நேற்றுக்காலை …

Read More

பெண் சமத்துவம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்…?

மாலா கோகிலவாணி அடுப்படியே உலகம் என்று பெண்களுக்காக வகுக்கப்பட்ட வாழ்க்கை முறை இன்று பல மாறுதல்களை அடைந்திருந்தாலும் அவர்கள் இன்னும் பயணிக்க வேண்டிய தூரங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. சர்வதேச மகளிர் தினங்களில் பெண் உரிமைகளை வலியுறுத்தி கையெழுத்திடுவதும் அமைதி வழி ஊர்வலம் …

Read More

கச்சாப்பொருளாகட்டும் பெண் வாழ்க்கை

ச.விசயலட்சுமி உலக மகளிர்தினம் உழைக்கும் பெண்களின் எழுச்சியைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. பெண்கள் ஆர்த்தெழுந்த வரலாறை முன்னெடுத்த போராட்டங்களை, திரட்சியை, உறுதியை அடையாளப்படுத்தும் நாள் – மார்ச்-8.                 நாள்தோறும் செய்தித்தாளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பாலியல் வன்முறைகுறித்த செய்திகளைப் பார்த்தபடி கடந்து …

Read More

பெரியாரும் கருப்பையும்

புதியமாதவி,மும்பை    இரும்புக் கதவுகளில் அடைப்பட்டுக் கிடந்த அடிமைப் பெண்கள் தங்கக் கூண்டில் பொற்கிளியாய் பூஜிக்கப்பட்டதை புரட்சி என்று சொன்னவர்கள் பலருண்டு.

Read More

நானும் என் கவிதயும்

முனைவர். ஆர்.மல்லிகா(எ)அரங்கமல்லிகா  –சென்னை 8 அனைத்து  ஊடறு பெண்  நண்பர்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்களைச் சொல்லவும்  அக்கா வயசுக்கு வந்த பிறகு அப்பா அக்காவை  காவேரிக்கு அனுப்ப விரும்பியதில்லை. வீட்டிற்குப்பின்புரம்  குப்பைமேட்டில் சாக்கு(கோனி) கட்டி ஒரு கல்லை எடுத்துப்போட்டு அதில் உட்கார்ந்து குளிக்கப்பழகு …

Read More