தமிழ் ஈழம் வேண்டும் என்பவர்களே முன்னாள் பெண் போராளிகளின் சோகக்கதைகளைக் கேளுங்கள்

முன்னாள் பெண்போராளிகள் தங்களது உணர்வுகளையும் கருத்துக்களையும்  கண்ணீருடன் கூறுவதைப் பாருங்கள் தமிழ் இனத்திற்காக போராடி தங்களது வாழ்வைத் தொலைத்துவிட்டு அநாதாரவாக உள்ள இந்தப் பெண்களின் கண்ணீர்கதைகள்  அவர்கள் படும் வேதனைகள் சமூகத்தால் ஒதுக்கப்ப்பட்டு படும் அனுபவிக்கும் துன்பங்களை  கண்ணீருடன் பதிவு செய்கிறார்கள …

Read More