இருப்புக்கும் இன்மைக்கும் இடையே சில குரல்கள்
அன்பாதவன். கவிதை இயற்றும் கலை இன்னார்க்கு மட்டுந்தான் உரியது, ஏதொ ஓரு கடவுளால் நாவில் வரந்தருவது என்று நம்பிக்கொண்டிருந்தப் பிரமையை, மாயப்பிம்பத்தை உடைத்திருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்கள். காரணம் இக்கவிதைகள் முழுவதும் களப்போராளிகளால் எழுதப்பட்டவை. வெவ்வேறு தருணங்களில் களத்தில் நின்றபடி எந்த நேரத்திலும் …
Read More