இருப்புக்கும் இன்மைக்கும் இடையே சில குரல்கள்

அன்பாதவன். கவிதை இயற்றும் கலை இன்னார்க்கு மட்டுந்தான் உரியது, ஏதொ ஓரு கடவுளால் நாவில் வரந்தருவது என்று நம்பிக்கொண்டிருந்தப் பிரமையை, மாயப்பிம்பத்தை உடைத்திருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்கள். காரணம் இக்கவிதைகள் முழுவதும் களப்போராளிகளால் எழுதப்பட்டவை. வெவ்வேறு தருணங்களில் களத்தில் நின்றபடி எந்த நேரத்திலும் …

Read More

ஆன்மீகமும், ஆட்சியாளர்களும் கைவிட்ட பிருந்தாவன் கணவனை இழந்தப் பெண்கள்…!

உத்திரபிரதேசம் மற்றும் பக்கத்து மாநிலங்களான மேற்குவங்கம், பீகார், ஒடிஸா போன்ற பகுதிகளிலிருந்து பெற்றோர்களினாலும் உறவினர்களாலும் அழைத்துவரப்பட்டு இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்படும் அத்தனைப் பெண்களும் கணவனை இழந்தப் பெண்கள் என்பது குறிப்படத்தக்கது. குழந்தைப் பருவத்தில் 14 – 15 வயதில் திருமணமாகி கணவனை இழந்த குழந்தைகள் …

Read More