விடுதலை சிறுத்தைகள் ம.தி.முக. மற்றும் தமிழக அரசியல் வாதிகளுக்கு ஓர் வேண்டுகோள்.

விடுதலை சிறுத்தைகள் ம.தி.முக. மற்றும் தமிழக அரசியல் வாதிகளுக்கு ஓர் வேண்டுகோள். உங்கள்  அரசியல் சுய இலாபங்களுக்காக  சாதாரண ஒன்றும் அறியாத அப்பாவி சிங்கள மக்களை துன்புறுத்தாதீர்கள்   இந்த வன்முறையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். உங்களுக்கு என்ன குற்றம் செய்தோம் என்று .ஒரு …

Read More

அன்றும் போராளி இன்றும் போராளி

நன்றி  -http://visaran.blogspot.ca/?spref=fb மக்கா … ஊருக்கு போனன் அங்க ஒரு பிரச்சனையும் இல்லை என்று அறிக்கைவிடும் அறிவுஜீவிகளே!! அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை …

Read More

வன்முறைகளற்ற ஜனநாயக நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேட்பாளர்கள் முன்வரவேண்டும் – அனர்த்த முகாமைத்துவத்துக்கான பெண்கள் கூட்டமைப்பு

அன்னபூரணி (மட்டக்களப்பு)  தேர்தல் காலங்களிலும் அதற்குப் பின்னரும் இன மத ரீதியிலான துவேஷத்தை தூண்டாத, வன்முறைகளற்ற ஜனநாயக நடவடிக்கைகளை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவத்துக்கான பெண்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் …

Read More

Post-War Developments and Women’s Concerns

இலங்கையின் வடக்கு  கிழக்கில் பெண்களுக்கான சுய தொழிலை செய்து   கொடுப்பதற்கு இராணுவம் தடையாக உள்ளதாக பெண்கள் அமைப்புக்கள் குற்றச்சாட்டு

Read More

வெளியிலிருந்து பார்க்கும் இலங்கை வேறு : சந்தியா எக்நெலிகொட

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு சபையிடம் நான்கு தடவை கடிதம் எழுதி கோரிக்கை வைத்த பின்னர், ‘தயவு செய்து எங்களுக்கு இனி கடிதம் எழுதி இடையூறு செய்ய வேண்டாம்’ என்று பதில் கடிதம் வந்தது. கவனத்தில் கொள்ளுங்கள். ‘நான் தெற்கில் பிறந்து …

Read More