விடுதலை சிறுத்தைகள் ம.தி.முக. மற்றும் தமிழக அரசியல் வாதிகளுக்கு ஓர் வேண்டுகோள்.

விடுதலை சிறுத்தைகள் ம.தி.முக. மற்றும் தமிழக அரசியல் வாதிகளுக்கு ஓர் வேண்டுகோள். உங்கள்  அரசியல் சுய இலாபங்களுக்காக  சாதாரண ஒன்றும் அறியாத அப்பாவி சிங்கள மக்களை துன்புறுத்தாதீர்கள்   இந்த வன்முறையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். உங்களுக்கு என்ன குற்றம் செய்தோம் என்று .ஒரு இலங்கையை சேர்ந்த பெண் அழுத படி  கேட்கும் கேள்வி நியாயமானதே   சாதாரண பயணிகள் மீது இனத்துவேச அடிப்படையில் எதிர்ப்பும் தாக்குதலும் நடத்தப்பட்டிருப்பது வெறுக்கத்தக்கது. இவ்வாறான இன வன்முறையைத் தூண்டக்கூடிய  செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்-இவ் வன்முறைக்கு ஊடறு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது./p>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *