ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

தகவல் தேடகம் (கனடா) ஆரம்பகால விடுதலைப் புலி உறுப்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது. Book Launch 25-02-2012 @ 2:30 P.M Scarborugh Civic Centre — …

Read More

அதிசயத் தீவும் விசித்திர தீர்ப்பும்

ஸர்மிளா ஸெய்யித் (இலங்கை)       ஆராய்ச்சி மணி ஒலித்ததும் அரண்மனைக் கதவுகள் திறக்கப்பட்டன. அழகிய ஆபரணங்களுடன் முறுக்கும் மிடுக்குமாக சிம்மாசனத்தே வீற்றிருந்து  மக்களின் மனுக்களை

Read More

அமைதிக்கு பாடுபட்டதற்காக கடந்த 2002ம் ஆண்டு ஐ.நா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட விருது

  அமைதிக்கு பாடுபட்டதற்காக கடந்த 2002ம் ஆண்டு ஐ.நா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட விருதை 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆங் சாங் சூகி பெற்றுள்ளார்.இந்திய எழுத்தாளர் மந்தன்ஜித் சிங் நினைவாக ஐக்கிய நாடுகள் சபையின் Educational, Scientific and Natural Organization …

Read More

எதிர்காலத்திற்கான போராட்டம் ஏதோ ஒருவகையில் தொடரும் என்பது எனது நம்பிக்கை..!

– மா.நீனா. புலம்பெயர் நாடுகளில் இலங்கை தமிழ் பெண்களை தூற்றுவதும், அவதூறு வெளியிடுவதும் புலிகள் சார்ந்த ஊடகங்கள் தான். குறிப்பாக இளம் பெண்கள் கைத்தொலைபேசிக்காகவும், உடுபுடவைக்காகவும் இராணுவத்துடன் விபச்சாரம் செய்வதாக எழுதுகிறார்கள். முன்னாள் பெண் போராளிகள் மற்றும் வன்னியை சேர்ந்த பெண்கள் …

Read More

தோழர் உ.ரா.வரதராஜன்

நன்றி http://kavinmalar.blogspot.com/  ஒரு பத்திரிகையாளர் அழைத்தார்.’WR எங்கே?’ என்றார். ‘ஏன்?’ என்றேன். நாளைக்கு வெளியாகவிருக்கும் நக்கீரனில் ‘அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியாவதாக தகவல். உறுதிப்படுத்த முடியுமா?’ என்றார்.

Read More

கதவைத் தட்டும் கதைகள் – எழுத்தாளர் க.ராஜம் ரஞ்சனி

எம்.ரிஷான் ஷெரீப் பால்ய பருவகாலங்கள் கதைகள் நிறைந்து உற்சாகமளிப்பவை. அக்கதைகளில் காகங்கள் விடுபடுவதில்லை. வடையுடன் ஓடிப்போன காகம் தொடங்கி முயற்சியால் தன் தாகம் தீர்த்த காகம் வரை அனைவருக்குமே காகங்கள் பரிச்சயமாகியிருக்கின்றன. கதையுலகில் காகங்களின் வருகை என்றுமே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, “குழந்தை” திருமணம் முக்கிய காரணம்

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, குழந்தை திருமணம் முக்கிய காரணம். குழந்தை திருமணத்தால்,பல சிறுவர் சிறுமியரின் இளம் பராயத்து வாழ்க்கை பாதியிலேயே முடிவடைந்து விடுகிறது< யசோதா (இந்தியா) பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, குழந்தை திருமணம் முக்கிய காரணம். குழந்தை    திருமணத்தால், பல சிறுவர் …

Read More