அமைதிக்கு பாடுபட்டதற்காக கடந்த 2002ம் ஆண்டு ஐ.நா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட விருது

File:Aung San Suu Kyi gives speech.jpg 

அமைதிக்கு பாடுபட்டதற்காக கடந்த 2002ம் ஆண்டு ஐ.நா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட விருதை 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆங் சாங் சூகி பெற்றுள்ளார்.இந்திய எழுத்தாளர் மந்தன்ஜித் சிங் நினைவாக ஐக்கிய நாடுகள் சபையின் Educational, Scientific and Natural Organization மூலம் வழங்கப்பட்டு வரும் இவ்விருது 2002ம் ஆண்டு ஆங் சாங் சூகிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அப்போது அவர் ஜூண்டா அரசால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் வீட்டுச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

 

1 Comment on “அமைதிக்கு பாடுபட்டதற்காக கடந்த 2002ம் ஆண்டு ஐ.நா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட விருது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *