பெண்கள் தினம்: வரலாறுச் சுருக்கம் மற்றும் “மண்ணு”க்கேற்ற கோரிக்கை

கொற்றவை மார்ச் 8 – சர்வதேசிய பெண்கள் தினமாக கொண்ட்டடப்படுகிறது. இந்த தினம் பெரும் அரசியல் போராட்ட வரலாற்றைக் கொண்டது, ஆனால் உலகமயமாக்கல் சூழலில் அதன் அரசியல் தன்மை குலைக்கப்பட்டு வெறும் ‘சொகுசு வாழ்வுமுறை’க்கான ஒரு கொண்டாட்ட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Read More

கழுத்தை நெறிக்கும் அதிகார வழி ஜனநாயகத்திற்கு எதிராக பெண்கள் அரசியலில் பங்குபெற வேண்டும்

fOj;ij newpf;Fk; mjpfhu top [dehafj;jpw;F vjpuhf ngz;fs; murpaypy; gq;Fngw Ntz;Lk;   ஸர்மிளா ஸெய்யித் (இலங்கை) மக்களிலிருந்து மக்களுக்கு என்ற ஜனநாயகத்தின் உயிரோட்டமான தத்துவத்தை நாம் அநுபவிக்கவேண்டுமாக இருந்தால் அரசியலில் எமது பங்களிப்பு தவிர்க்கமுடியாத நிலையை அடைந்துள்ளதை நாம் ஏற்றுத்தான் …

Read More

கவிஞை “சௌந்தரி” யுடனான உரையாடல்

உரையாடல் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் கவிஞை,எழுத்தாளர், சமூகஆர்வலர், மற்றும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்,  பெண்ணியச் செயற்பாட்டாளர் என பல கோணங்களில் தன்னை ஈடுபடுத்தி வரும் கவிஞை சௌந்தரி அவர்களை  மார்ச் 8  பெண்கள் தினத்தையொட்டி  அவருடனான சிறப்பு உரையாடல் ஒன்றை ஊடறு …

Read More

பிரித்தானியாவில் Million Women Rise பேரணி

 சர்மிதா (நோர்வே)   2007ம் ஆண்டு பிரித்தானியாவில்;  தொடங்கப்பட்ட Million Women Rise இந்தப் பேரணியானது பெண்கள்,பெண்கள் அமைப்புக்கள்,மற்றும் அதன்  பிரதிநிதிகள் அரசியலில் ஈடுபடும் பெண்கள்  என பெண்கள் மட்டுமே பங்கெடுக்கும் பிரபல்யமிக்க பேரணியாக பிரித்தானியாவில் 2012 ஆம் ஆண்டுக்கான மகளிர் …

Read More

காட்டுமிராண்டி செயல்

நன்றி .http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/74397/language/ta-IN/article.aspx  சிறுமி லக்சினி பாலியல் வல்லுறவு கொள்ளப்பட்ட பின்னர் தலையை குத்தி சிதைத்து கொல்லப்பட்டார் என்று வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டள்ளது. சிறுமி லக்சினி படுகொலைச் சந்தேக நபர் நெடுந்தீவில் இடம்பெற்ற பல்வேறு பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் யாழப்;பாணத்தில் இடம்பெற்ற …

Read More

சிங்கள இலக்கிய பரப்பில் பெண் படைப்பாளியான “கஜமன் நோனாவும்” அவரது ஆளுமைகளும் ஒரு பகிர்வு

சை.கிங்ஸ்லி கோமஸ் மகளிர் தின சிறப்புக் கட்டுரை Unforgettable Sri Lankan female poet Gajamon Nona இலங்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ள பல பெண் கதாப் பாத்திரங்கள் தொடர்பாக கதையாடும் பலரும் அந்த கதாப்பாத்திரங்களைக் கொண்டு இன்னும் ஒரு மக்கள் …

Read More

எழுதப்படாத வெள்ளைத் தாள்களும் ஈபிடிபியின் தார்மீகப் பொறுப்பும்

சந்தியா (யாழ்ப்பாணம்) எதையும் நம்புகின்ற நம்ப வைக்கக் கூடிய வஞ்சனையற்ற நெஞ்சமும் துடிப்பும் மிக்கவர்கள் சிறுவர்கள். ஆர்வமும் உத்வேகமும் துணிவும் கொண்ட இச்சிறுவர் பராயமே ஒரு ஆரோக்கியமான சமுதாயத்திற்கான விளை நிலமாகிறது. நாம் நமது சிறுவர்களின் வளமான உள்ளங்களில் எதை விதைக்கிறோம்.

Read More