இலங்கை அரசுடன் போரின் போது இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன!- அருந்ததி ராய்

இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. ஆனால்,நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக …

Read More

தோழர் விடியல் சிவா நினைவுக் கூட்டம்

  காலம்: August 05,2012 ஞாயிறு மாலை 2.30-6.00 இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் 150 Borough Drive அழைப்பாளர்கள் தேடகம் அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம் Tamil Resource Centre (Thedakam) Toronto, Ontario, Canada 416 840 7335

Read More

நான் இனி சந்தோசமாக மரணத்தை தழுவிக் கொள்வேன்…றஞ்சிம்மா

நான் இனி சந்தோசமாக மரணத்தை தழுவிக் கொள்வேன்,  றஞ்சிம்மா..! 20 ம் திகதி யூலை மாதம் சென்னை விமான நிலையத்தில் சிவாவை பார்ப்பதற்காக கோயம்பூத்தூர்  விhமனத்திற்காக நானும் ரவியும் எமது பிள்ளைகள் ஆரதி,நிறமி,மற்றும்  நண்பர் கண்ணதாசன் ஆகியோருடன் காத்திருந்த போது எனது …

Read More

சிவாவின் மரணச் செய்தி கேட்டு துயரடைந்துள்ளோம். வார்த்தைகளில்லை. – ரவி

விடியல் சிவா மரணம் – ஒரு நினைவுக் குறிப்பு. ரவி http://www.facebook.com/ravindran.pa சென்ற திங்கட்கிழமை இந் நேரம் நாம் கோவை சிறீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் தோழர் சிவாவை பார்த்துக்கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் கொழும்பு செல்வதற்கான கடைசி விடைபெறலுக்காக நாம் அவரை தழுவியபோது …

Read More

விவாக விவாகரத்துச் சட்டத்தின் குறைபாடுகளால் திசைமாறும் பெண்கள் வாழ்வு

மித்ரா முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பாரிய பிரச்சினைகளான விவாக விவாகரத்தும், பின்னரான பெண்களின் பிரச்சினைகளும் சவால்களும், சமூக கடமைகள் பலவற்றுக்குப் பொறுப்பான தளங்களில் இருப்பவர்களால் முழுமையாக விளங்கப்படாமலும் பிரச்சினைகளின் ஆரம்ப தளங்களை ஆராயாமலும்  பெண்களைக் குற்றம் காணும் நோக்கிலும் வெளிப்படுத்தப்படுவதென்பது மிகப்பின்தங்கிய …

Read More

அடக்குமுறையின் உச்ச வெளிப்பாடுகள்

போருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளில் அரசாங்கம் வெளிப்படையாகக் காண்பித்து வருகின்ற புறக்கணிப்பு, மக்களின் நலன்களில் அக்கறை காண்பிக்கப்படாமை போன்றவற்றின் வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோ~சம் எழுப்புகின்றனர். பசிக்கிற பிள்ளைதான் அழும் என்ற மிகச்சாதாரண லொஜிக்கைக் கூட

Read More

உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது.

ஜெயமோகன் பெரியாரியம், அம்பேத்கரிய,பெண்ணிய, மார்க்ஸியம் பேசும்,எழுதும் சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் கருத்துநிலைரீதியாக எதிர்கொள்ளத் திராணியற்று, அவர்கள் மீது அவதூறுகளைப் பரப்புவதன் மூலம்,,அவர்களது செயல்பாடுகளை முடக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்- சங் பரிவாரக் கூட்டத்தின் முகவராகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். ஏகாதிபத்தியத்தின் கள்ளக்கூட்டாளிகளாக உள்ள இந்த சங் …

Read More