கருப்பு விலைமகளொருத்தி

– குமாரி பெர்னாந்து கருப்பு விலைமகளொருத்தி வளையல்களைத் தேர்ந்தெடுத்த இடத்தில் நான் சந்தித்த விலைமகள் மிகவும் அகங்காரத்துடனும் அழகுடனும் கருப்பாகவுமிருந்தாள் காலையில் நாம் உணவுக்காகச் செல்லும் உணவகத்தின் இன்னுமொரு மூலையில் பீங்கான் நிறையச் சோறெடுத்து உண்பாள் அவளது வயிறு மேடிட்டிருப்பதை கதிரைகளுக்கிடையேயிருந்து …

Read More

நனவெரிந்த சாம்பல் கவித் தொகுப்பு விமர்சனம்:

–தகவல் –லோகன் செல்லம்  15. september 2012 Idrætsefterskolen – Lægården, Lægårdvej 72, 7500 Holstebro – DK.  நிகழ்வு: 1: 14.00 மணி வரவேற்புரை: எம்.சி.லோகநாதன் வழிப்படுத்தல்: என்.முரளி நனவெரிந்த சாம்பல் கவித் தொகுப்பு விமர்சனம்: கருத்துரைஞர்: தி.சிறிதரன் …

Read More

காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம்

-தாட்சாயணி – இலங்கை அன்பான உங்களுக்கு…! இதுவரை எழுதாமல் தவித்து உள்ளுக்குள் பூட்டிப் பூட்டி ஒழித்து வைத்து தாங்க முடியாமல் போன ஒரு கணத்தில் கொட்டிவிடுகின்றேன் எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே….. உங்கள் முகவரி குறிக்கப்படாமையால் பல பேரின் பார்வையில் சிக்கி இந்தக் கடிதம் …

Read More

” வாழ்கையின் ஒவ்வொரு அடியையும் மாற்றத்திற்கானதாகப் பார்க்க கற்றுக் கொண்டேன்… அந்த வகையில் நான் எப்போதுமே போராளிதான் “-சைந்தவி ராஜரத்தினம்

பெண் போராளி – (முன்னணி இதழுக்காக  வழங்கிய உரையாடல் )   உரையாடியவர்-மா.நீனா.-    நான் ஆணாக இருந்திருந்தால் நீங்கள் நான் எந்த உடையில் வந்திருந்தாலும் அதைப்பற்றி கேட்டிருக்க மாட்டீர்கள். பெண்கள் இன, மொழி, பிரதேச, சாதி அடையாளங்களை காவ வேண்டுமென்ற ஆணாதிக்க சமூதாய …

Read More

புது வசந்தம் நூல் அறிமுகமும்-பச்சை ரத்தம் ஆவணப்படக் காட்சியும்

தகவல் -கிங்ஸ்லி  -மலையகம்  தேசிய கலை இலக்கிய பேரவை,மலையக கிளை,39 வது ஆண்டு மலர்  புது வசந்தம் நூல் அறிமுகமும் பச்சை ரத்தம் ஆவணப்படக் காட்சியும்   காலம்             :    31-08-2012 பி.ப 1.30 மணி (வெள்ளிக்கிழமை) காலம்             :    சமூக …

Read More

சின்னவனைச் சுழற்றியெடுக்கும் ‘சுழிக் காற்று’

– எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை  சராசரிக்கும் கீழான, எவரினதும் பார்வை படாத மனிதர்களின் இருட்டு வாழ்க்கையின் நிகழ்வுகளை விவரிக்கிறது படம். படத்தின் காட்சியமைப்புக்களும் களங்களும் பிண்ணனியும் பார்வையாளர்களை ஒரு வலி மிகுந்த கவிதையைப் போல தானாக உணரச் செய்பவை.

Read More

இரண்டு ஆணுறைகளும், ஒரு கறுப்பு டோக்கனும்

இது எதுக்கு என்று கையிலே இருந்த டோக்கனைக் கொடுத்தேன். இது தான் இன்னைக்கு எத்தனை பேரோடு படுத்தேன் என்ற கணக்கிற்கு. இதை எண்னித்தான் பணம் கொடுப்பாங்க என்றவள், கையிலிருந்த இரண்டு ஆணுறைகளை கட்டிலிலே போட்டாள். ஏன் இரண்டு என்ற எனது பார்வையை …

Read More