புது வசந்தம் நூல் அறிமுகமும்-பச்சை ரத்தம் ஆவணப்படக் காட்சியும்

தகவல் -கிங்ஸ்லி  -மலையகம்

 தேசிய கலை இலக்கிய பேரவை,மலையக கிளை,39 வது ஆண்டு மலர்

 புது வசந்தம் நூல் அறிமுகமும்

பச்சை ரத்தம் ஆவணப்படக் காட்சியும்

 

காலம்             :    31-08-2012 பி.ப 1.30 மணி (வெள்ளிக்கிழமை)

காலம்             :    சமூக நலனுக்;கான நிறுவனம் ((CSC)

                      புகையிரத நிலைய வீதி ஹற்றன்.

தலைமை           :    திரு. ஜெ. சற்குருநாதன்

அறிமுகம்           :    திரு. எஸ். கிங்ஸ்லி கோமஸ் (நூல்)

                      திரு. சிவ. ராஜேந்திரன் (ப்ச்சை ரத்தம் பற்றிய ஒரு  பார்வை)

நூல் நயவுரை        :    திரு எம். ஜேம்ஸ் விக்டர்

சிறப்பு விருந்தினர்கள்   :    திரு. சு. முரளிதரன்.

                     திரு. எம். சிவலிங்கம்.

                     திரு. எம். நாகலிங்கம்.

                     கவிஞர் மல்லிகை சிவ குமார்.

                     திரு. மு. மெய்யநாதன்.

                     திரு. பி. வாசுதேவன்.

                     திரு. எம். எஸ். எம். ஜவ்பர்

பங்குபற்றுபவர்கள் – பச்சை இரத்தம் ஆவனப்படம் தொடர்பான பகிர்வு

நன்றியுரை – சந்திரலேகா கிங்ஸ்லி.

நிகழ்விற்கு தங்களை அழைப்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.

 

நூலின் விலை :  100ஃஸ்ரீ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *