அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி

 ஏகாந்தன் -நன்றி சொல்வனம் (http://solvanam.com) 20-ஆம் நூற்றாண்டின், பஞ்சாபி மொழியின் தன்னிகரில்லாக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் கொண்டாடப்படுபவர் அம்ரிதா ப்ரீத்தம். இந்திய சுதந்திரத்துக்கு முன் 1919-ல், பிரிக்கப்படாத பஞ்சாபின் குஜ்ரன்வாலா எனும் சிற்றூரில் (தற்போது பாகிஸ்தான்), சீக்கியக் குடும்பத்தில் ஒரே குழந்தையாக, அம்ரிதா …

Read More

மூத்த பெண் படைப்பாளி அருண் விஜயராணி

  உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்டவருமான மூத்த பெண் படைப்பாளி அருண் விஜயராணி அவர்கள் . இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய நாடகமான விசாலாட்சிப்பாட்டி வானொலித் தொடர் சுமார் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.விசாலாட்சிப்பாட்டிக்குரிய வசனங்களை அந்த உச்சரிப்பிலேயே விஜயராணி எழுதினார். …

Read More

பேரரசியம்

  ஜமாலனின் முகநூலிலிருந்து நன்றி ஜமாலன்  தோழர் சிவ. செந்தில்நாதன் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருந்து வெளிவந்துள்ள இடைவெளி இதழில் கவிஞர் குட்டி ரேவதி அவர்களின் ”பேரரசியம்” என்ற ஒரு அருமையான தற்கால அரசியலை கதையாடலாக்கி பேசும் கவிதை ஒன்று வெளிவந்துள்ளது.   புதிர்ச்சுழல் …

Read More

மகளிர் தின வாழ்த்து செய்தி – – அமுதா – ஐ.ஏ.எஸ்.

சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்’ உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆண், பெண் இரு பாலினரும் சமமான சக்தி கொண்டவர்களே. அடுத்த தலைமுறை இந்த சமன்பாட்டை உணர்ந்து செயல்படவேண்டும். எல்லா பிரச்னைகளுக்கும் சமூகத்தை மட்டுமே குறைசொல்லாமல், ஆண் குழந்தையாக …

Read More

மரப்பாச்சி வழங்கும் “சுடலையம்மா

” – பெண்கள் தின நிகழ்வில் நாளை மாலை 6 மணிக்கு லயோலா கல்லூரி பெண்கள் தின நிகழ்வில் சுடலையம்மா எழுத்து வ.- கீதா நெறியாள்கை -அ. மங்கை நடிப்பு- ப்ரோமா ரேவதி ஒளி -சுரேன் பாஸ்கர் கலை- நடராஜன்

Read More

மெரினா எழுச்சி சனநாயகத்தின் வசந்தமா தோல்வியா?

– மாலதி மைத்ரி-   சல்லிக்கட்டுத் தடை எதிர்ப்புப் போராட்டத்தையும் மெரினா எழுச்சியையும் தனித்தனியே அணுகுவதற்கான அளவீடுகள் இல்லை என்றே தோன்றுகிறது. சல்லிக்கட்டு வேளாண்மைச் சார்ந்த ஆதிக்கச்சாதிகளின் விளையாட்டு, தலித் மக்களின் பங்கெடுப்பு மிகமிகக் குறைவு. ஆதிக்கச்சாதி விளையாட்டு என்றே இதை …

Read More

பொதுச் சமூகமே… ஆண் உளவியலை உதறித் தள்ளு!’

  ஓவியா -http://www.vikatan.com/news/tamilnadu/ அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரைச் சேர்ந்த நந்தினி, தன்னை காதலிப்பதாக கூறப்பட்டதை நம்பியதால், கர்ப்பமாக்கப்பட்டு, பாலியியல் வன்கொடுமைச் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதில், மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். …

Read More