மகளிர் தின வாழ்த்து செய்தி – – அமுதா – ஐ.ஏ.எஸ்.

ias

சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்’

உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆண், பெண் இரு பாலினரும் சமமான சக்தி கொண்டவர்களே. அடுத்த தலைமுறை இந்த சமன்பாட்டை உணர்ந்து செயல்படவேண்டும். எல்லா பிரச்னைகளுக்கும் சமூகத்தை மட்டுமே குறைசொல்லாமல், ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண்குழந்தையாக இருந்தாலும் பெற்றோர்கள் அவர்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே இருவருக்கும் சமஉரிமை உள்ளதை புகட்டி வளர்த்தால் எதிர்காலத்தை நல்ல சமூகமாக கட்டமைக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *