ஊடறு -சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் மூன்றாம் அமர்வு

தலைமை பொன் கோகிலம் ( மலேசியா) மலேசியாவிலிருந்து ஊடறு சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பொன் கோகிலத்திற்கும் அவரது நண்பிகளுக்கும் எனது நன்றிகள். – ஓடி விளையாடுவதே ஒரு சவால் – ஜெயமணி கந்தசாமி- சிங்கப்பூரின் விளையாட்டு வீராங்கனையாக இன்றும் திகழ்பவர். …

Read More

ஊடறு சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் இரண்டாம் அமர்வு குடும்பம் சமூகம் சட்டம்

தலைமை ச. விஜய லக்சுமி சமூக கூட்டமைப்பில் சட்டத்தின் கடமை – வழக்கறிஞர் -கஸ்தூரி மாணிக்கம் – குடும்பச்சிக்கல்கள்கள் தத்தெடுத்தல் கண்காணிப்பு தண்டனை குடியிருப்புத்திட்டம் குற்றவியல் சிக்கல்கள் ´ஷரியாசட்டம் ஆகியவற்றில் கஸ்தூரி அவர்கட்கு நீண்ட அனுபவம் உண்டு. அவர் பல்வேறு அடித்தள …

Read More

ஒரு தொழில்முனைவோர் தொழிற்சங்கவாதியுடன்…புதியமாதவி

இந்த இரு முகங்களும் இன்றைய நாணயத்தின்-பொருளாதரத்தின் இரு பக்கங்கள். தொழில் முனைவோரின்றி தொழிலாளர்கள் இல்லை. தொழிலாளர்களுக்காகவே தொழிற்சங்கம். இன்னொரு மொழியில் சொல்வதானால் தொழில்முனைவோருக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குமான உறவு நிலையை உரையாடலை நடத்திக் கொண்டே இருப்பதுதான் தொழிற்சங்கம். இந்த இருவேறு பிரதிகளையும் ஒரே …

Read More

யோகியின் ஒளிவேகச் சொல்..

யோகியின் ஒளிவேகச் சொல்…என்ற முதல் புகைப்படங்கள் கண்காட்சியை ஊடறு சிங்கப்பூர் பெண்கள் சந்திப்பில் ஓர் அங்கமாக காட்சிக்கு வைக்கப்பட்டு அதில் விற்பனையாகிய புகைப்படங்களின் பணம் 110 சிங்கப்பூர் டொலரை தமிழகத்தில் அண்மையில் கொலைசெய்யப்பட்டு தகப்பனையிழந்து நிற்கும் குழந்தைகளுக்கு அப்பணத்தை கொடுத்துள்ளார். யோகி.. …

Read More

ஊடறு சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் முதல் அமர்வு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. தலைமை சுபா அபர்ணா

முதல் அமர்வு -பொருளியல் வளர்ச்சி,வர்த்தகம்,மற்றும் தொழில் முனைப்பு ஊடறு சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் முதல் அமர்வு வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. தலைமை சுபா அபர்ணா தொழிற்சங்க செயற்பாட்டில் – சிவரஞ்சனி மாணிக்கம் -மலேசியா மலேசியாவை சேர்ந்த சிவரஞ்சனி அவர்கள் தொழிலாளருக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து …

Read More

யாழ்ப்பாணத்தில் புகைப்படக் கண்காட்சி 2019

யாழ்ப்பாணத்தில் jaffna photography society அமைப்பு புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளோரை இணைத்து எல்லோரதும் கூட்டுப் பங்களிப்பில் புகைப்படக் கட்காண்சியை நடாத்தியுள்ளார்கள். 250 புகை ப்படங்களின் தொகுப்பு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன பல இளம் கலைஞர்களின் புகைப்படங்களும் போரின் வலிகளும், எச்சங்களும், மக்களின் வாழ்வியலும் …

Read More

பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பு நாள்

தலைமுறை தலைமுறையாகவே  பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கடத்தப்படுகின்றன.  மனித இனத்தின் வழிகாட்டியாகப் பெண்கள் இருந்த நிலைமாறி, இன்றைக்குப் பெண்ணை சகமனுஷியாகக்கூட கருதாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம். பெண்கள் எவ்வளவு சாதனைகளைப் புரிந்தாலும் அவர்களை அழகுப்பதுமையாக, அடிமையாக, நுகர்வுப் பொருளாகவே பார்க்கும் போக்கு …

Read More