யோகியின் ஒளிவேகச் சொல்..

யோகியின் ஒளிவேகச் சொல்…என்ற முதல் புகைப்படங்கள் கண்காட்சியை ஊடறு சிங்கப்பூர் பெண்கள் சந்திப்பில் ஓர் அங்கமாக காட்சிக்கு வைக்கப்பட்டு அதில் விற்பனையாகிய புகைப்படங்களின் பணம் 110 சிங்கப்பூர் டொலரை தமிழகத்தில் அண்மையில் கொலைசெய்யப்பட்டு தகப்பனையிழந்து நிற்கும் குழந்தைகளுக்கு அப்பணத்தை கொடுத்துள்ளார்.

யோகி.. எதிர்பார்த்த அளவு புகைப்படங்கள் விற்பனையாகாகவிட்டாலும் ஊடறு சந்திப்பில் அதை ஒரு நிகழ்வாக காட்சிப்படுத்தியிருந்தமை சிறப்பு. இன்னும் யோகியின் புகைப்படங்கள் கதை சொல்லி நிற்கும் என்பதில் ஐயமில்லை ஊடறு சந்திப்பில் முதல் முதலாக தனது புகைப்படங்களை காட்சிப்படுத்தியதற்கு நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *