அண்மைய ஆக்கங்கள்

View All

நூல்:சேற்றில் மனிதர்கள் – தலைப்பு:ராஜம்கிருஷ்ணன்

நன்றி படைப்பு ஆசிரியர் :ராஜம் கிருஷ்ணன்கிண்டில் பதிப்பு:ரூ49.00பக்கங்கள்:380 ‘நில உடமை’ என்ற நில ஆதிக்கமே ஆதி மனிதர்களிடையே உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேற்றுமையைத் தோற்றுவித்திருக்கிறது; இதுவே பெண்ணடிமைக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே இந்நாள் மனித சமுதாயத்தைக் கூறுபோடும் எல்லாப் பிளவுகளுமே …

கட்டுரை

View All

சூனியக்காரியின் பதக்கம் – கவிதா (நோர்வே)

நன்றி: கவிதா , வெற்றிமணி (பங்குனி 2024) சென்ற ஆண்டு நான் நடைப்பயணம் சென்றிருந்தேன். நடைப்பயணம் பற்றி எழுத ஏராளமானவை உண்டு என்றாலும் என்னை மனதளவிற் பாதித்த, என்னைச் சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விடயத்தைப் பற்றிப் பேசத் தோன்றுகிறது. போர்த்துக்கல்லில் இருந்து …

விமர்சனம்

View All

யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக் கழகம் தேவையா இல்லையா -ரோசினி ரமேஷின் பதிவு இது

யாழ்ப்பாணத்தில் தனியார் பல்கலைக் கழகம் தேவையா இல்லையா என்ற debate தொடங்க முன்னமே அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டு அதற்கான இருக்கைகளின் விலையும் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இத்தனை துரித கதியில் இவை நடக்க வேண்டும் என்றால் இதன் பின்னர் நிச்சயமாக ஒரு agenda இருக்கும் …

சினிமா

View All

நீளிரா

போரிலே பிறந்து போரில வளர்ந்த ஒரு தலைமுறையின் வாழ்க்கையில் இருந்து … Thankx to @ksubbaraj @stonebenchers @kaarthekeyens Starting @naveenchandra212@kapilavenu@roopakoduvayur_9@sidhu_kumaresan_offl @sananth__ @actor_vidhu@rohitdashrathrao@vincet_nagul@swathishta_krishnan @tMy team @pratheepanselvam @radha_sridhar@k.music.composer

அரங்கியல்

View All

உலகப் பெண்கள் நன்னாளை முன்னிட்டு கருஞ்சட்டை இளைஞர் படை குழுவினர், பெண்களுக்கான கருத்தரங்கை நடத்தவுள்ளனர். – யோகி (மலேசியா)

இன்று மார்ச் 9 ஆம் நாள் உலகப் பெண்கள் நன்னாளை முன்னிட்டு கருஞ்சட்டை இளைஞர் படை குழுவினர், பெண்களுக்கான கருத்தரங்கை நடத்தவுள்ளனர். அதில்பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்கள், தங்கள் அனுபவம், கருத்துகள் மற்றும் பெண்ணிய சிந்தனைகளையும் அங்கு பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்கள். பெணிகளின் முன்னேற்றத்திற்கும், …

சிறுகதை

View All

பெருநாள் – ஹேமா(சி ங்கப்பூர்)

Thanks :- தி சிராங்கூன் டைம்ஸ் மழைநீர் ஊறிய சுவரில் வெயில் பட்டு ஏறிய வெதுவெதுப்பு எறும்புகளுக்கு ஏதுவாய் இருந்திருக்க வேண்டும், வீடெங்கிலும் எறும்புகள். அலமாரி, துணி, ஜன்னல், மேசை என்று அனைத்திலும். வலை அலமாரியின் கால்கள் மூழ்கியிருந்த பீங்கான் குவளை …

பதிவு

View All

லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்திய பெண்கள் சந்திப்பு 2024 பற்றிய சிறு குறிப்பு – றஞ்சி

லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு (London Tamil Women Organization) சர்வதேச பெண்கள் தினம் 2024 “Inspire Inclusion” நடாத்திய சர்வதேச பெண்கள் தினம் 2024 பெண்கள் சந்திப்பு நிகழ்வுகள் லண்டனில் 09/3/2024 சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர்கள், அரங்கியலாளர்கள், சமூக …

இதழியல்

View All

நூல்:சேற்றில் மனிதர்கள் – தலைப்பு:ராஜம்கிருஷ்ணன்

நன்றி படைப்பு ஆசிரியர் :ராஜம் கிருஷ்ணன்கிண்டில் பதிப்பு:ரூ49.00பக்கங்கள்:380 ‘நில உடமை’ என்ற நில ஆதிக்கமே ஆதி மனிதர்களிடையே உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேற்றுமையைத் தோற்றுவித்திருக்கிறது; இதுவே பெண்ணடிமைக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே இந்நாள் மனித சமுதாயத்தைக் கூறுபோடும் எல்லாப் பிளவுகளுமே …

உரையாடல்

View All

பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்? பி.ஆர்.திலகம்

‘’ பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்?’’ 78 வயதுக் கலைஞரான அன்று எழுப்பப்பட்ட கேள்வி.? தேவதாசி மரபைச் சேர்ந்த இறுதித்தலைமுறை சார்ந்தவரான திருவாரூர் திலகம் என்கிற 78 வயதான மூதாட்டியைச் சந்தித்து பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டியின் …

அறிவிப்பு

View All

புகைப்பட லென்ஸில் உங்கள் கண்களுக்கு மட்டும் தெரிந்த பெண்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்த வாரீர்.

புகைப்படக்கலை தொழில்நுட்பத்தின் எழுச்சி எனலாம். பெரும்பாலான ஆண் கலைஞர்களால் கட்டி எழுப்பப்பட்ட இத்துறையில் இன்று சரி நிகராக பெண் புகைப்பட கலைஞர்களும் நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பையும் கலைநயத்தையும் பாராட்டி அங்கீகரிக்க ஒரு மேடை. விருப்பமுள்ள பெண் புகைப்பட கலைஞர்கள் …

சுடரி விருதுகள்

வேண்டுகோள்

View All

பில்கிஸ்பானு – பேசுகிறேன்

அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 …

ஆளுமைகள்

View All

முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (71) எம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளா்

அவரின் சாதனைக்கும் திறமைக்கும் எமது வாழ்த்துகள் பெருமை கொள்கிறோ மா..பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் …

மட்டக்களப்பில் வாசுகியின் ஓவியக் கண்காட்சி

மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலை வாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை (05) மட்டக்களப்பு  லேடி மனிங் ட்றைவிலுள்ள இல – 55 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர் …

சூடாமணி தெளிவான பார்வையுள்ள, அம்மா பாத்திரத்தை படைத்திருக்கிறார்

1978 – லேயே எழுத்தாளர் ஆர் சூடாமணி தெளிவான பார்வையுள்ள, சுயசிந்தனையுடைய ஒரு அம்மா பாத்திரத்தை படைத்திருக்கிறார் என்று அறிந்தபோது…….. எழுதிய அந்த கைகளை முத்தமிடத் தோன்றியது. அவர் எழுதிய `செந்துரு ஆகிவிட்டாள் !’ சிறுகதையிலிருந்து.“….. மங்களூரிலிருந்த இரண்டாவது அக்காவிடமிருந்து கடிதம் …

சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் ” அருள் மேரி “

1950 இற்கு முன்பு கொழும்பு  சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் ” அருள் மேரி ” என்றழைக்கப்படும் இந்த தமிழ் பெண் , சுமார் 40 ஆண்டுகள் இந்த கடமையில் இருந்துள்ளார் இவ்வாறான ஒரு பனியில் ஈடுபட்ட …

ரைம்ஸ்” சஞ்சிகையில் ஈழப்பின்னணி கொண்ட மைத்ரேயின் புகைப்படம் வாழ்த்துகள்.

கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனை பிரபல “ரைம்ஸ்” சஞ்சிகை அதன் அடுத்த நூறு (TIME100 Next) பிரபலங்களில் ஒருவராக மதிப்பிட்டிருக்கிறது. அரசியல், சுகாதாரம், பொழுதுபோக்கு, கலை, வர்த்தகம் போன்ற துறைகளில் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகின்ற முக்கிய நபர்களது …