முக்தா சால்வே: முதல் தலித் பெண் எழுத்தாளர்!

தமிழாக்கம்: சங்கமி – Thanks : https://dalitmurasu.com முக்தா சால்வே இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்களும் – பார்ப்பனியத்தால் எப்படி விலங்கினும் கீழாக – கொடுமையாக நடத்தப்பட்டார்கள் என்பதை மகாத்மா ஜோதிராவ் புலே, பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் …

Read More

Farah Rumy – ஃபரா ரூமி இன்று சுவிஸ் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்!

நன்றி: சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் தேசிய கவுன்சில் அலுவலகத்தில் அவரது பணியில் அதிக வெற்றிகளை பெற ஊடறு சார்பாக வாழ்த்துகிறோம் சுவிஸ் நாட்டின் 26 மாநிலங்களிலிருந்து (Canton)-Helvetia Bern பாராளுமன்றுக்கு 200 உறுப்பினர்கள் தெரிவாக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த …

Read More

80 களின் ஆரம்பகால செயல்வாத பயணங்கள் –

நன்றி – மிளிர் வலையொளி” “இப்பகிர்வானது 80 களின் ஆரம்பகால செயல்வாத பயணங்களையும் அவை தொடர்பான அனுபவ பகிர்வையும் உள்ளடக்கியது”தோழமையோடு அறிவையும், அனுபவத்தையும் பகிரும் தொடர் 06 இல் பெண்ணிலைவாத செயல்வாதி சர்வம் கைலாசபதி அவர்களை சந்திக்கிறோம். இலங்கையில் 80 களின் …

Read More

ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் முன்னணிப் போராளி வள்ளியம்மை

ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் கதையை, அவற்றின் தாக்கங்களையும் வலிகளையும் முன்னணிப் போராளி ஒருவரின் இணையராயும், இன்னொரு இளம் போராளியின் அன்னையாயும் இரண்டாம் நிலையில் நின்று எதிர்கொண்ட ஒருவரின் உண்மை அனுபவங்களின் உணர்வுபூர்வமான தொகுப்பு. அதாவது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் வட …

Read More

இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்: பரந்தன் கலைப்புஷ்பா

இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்: பரந்தன் கலைப்புஷ்பா!இலங்கைப்பெண் எழுத்தாளர்களில் எண்பதுகளில் இலங்கை வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகளில் அடிபட்ட பெயர்களிலொன்று பரந்தன் கலைப்புஷ்பா. மண்டூர் அசோகா, மண்டைதீவு கலைச்செல்வி வரிசையில் ஊர்ப்பெயரை முன் வைத்து எழுதிய பெண் எழுத்தாளர் என்பதால் இவர் பெயர் என் …

Read More

முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (71) எம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளா்

அவரின் சாதனைக்கும் திறமைக்கும் எமது வாழ்த்துகள் பெருமை கொள்கிறோ மா..பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் …

Read More

மட்டக்களப்பில் வாசுகியின் ஓவியக் கண்காட்சி

மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலை வாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை (05) மட்டக்களப்பு  லேடி மனிங் ட்றைவிலுள்ள இல – 55 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர் …

Read More