கனவு

-சுந்தரிமணியன், புதூர் வைகறையில் எழுந்த குளிர்ந்த காற்று நர்மதாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்பனிக்காலத்தில் ஒரு பக்கம் குளிராகவும் ஒரு பக்கம் வெப்பத்தையும் வாரி வழங்கிக் கொண்டிருந்தது. அவளது கணவன் மணிமாறன் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனது அருகில் சென்று அவனது …

Read More

தவம் – -சுந்தரிமணியன், புதூர்

அந்திமாலையின் இளவெயிலை ரசித்துக் கொண்டிருந்த கண்மணிக்கு முதுவேனில் காலத்தின் இயற்கையின் அழகு விருப்பமான ஒன்று. அண்டை வீட்டில் பூத்திருந்த செம்பருத்திப்பூ என்னைப் பார்க்கமாட்டாயா? என்பது போல் தலையை நீட்டி எட்டிப்பார்த்தது. நல்ல பால்ரோஸ் கலரில் அதன் இதழ்கள் விரிந்திருந்தன. தவிட்டுக் குருவிகள் …

Read More

மரேய் என்னும் குடியானவன் -தஸ்தயெவ்ஸ்கி-

[The Peasant Marey] ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி- தமிழாக்கம்; எம் ஏ சுசீலா அது ஈஸ்டர் வாரத்தின் இரண்டாம் நாள்; திங்கட்கிழமை. இதமான வெம்மையுடன் கூடிய காற்று, தெளிவான நீல வானம், உச்சி வெயிலின் பளிச்சிடும் ஒளி, இதமளிக்கும் வெப்பம் என்று எல்லாம் …

Read More

பெருநாள் – ஹேமா(சி ங்கப்பூர்)

Thanks :- தி சிராங்கூன் டைம்ஸ் மழைநீர் ஊறிய சுவரில் வெயில் பட்டு ஏறிய வெதுவெதுப்பு எறும்புகளுக்கு ஏதுவாய் இருந்திருக்க வேண்டும், வீடெங்கிலும் எறும்புகள். அலமாரி, துணி, ஜன்னல், மேசை என்று அனைத்திலும். வலை அலமாரியின் கால்கள் மூழ்கியிருந்த பீங்கான் குவளை …

Read More

சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை- உமாகாந்தி(Uumaa Kaanthi)

சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை – எழுத்தாளர் அம்பையின் சிறுகதைத்தொகுப்பில் இருந்து அதே தலைப்பில் எழுதப்பட்ட சிறுகதை பற்றிய ஓர் விமர்சனம். இது 2021 சாகித்திய அகடமி விருது பெற்ற சிறுகதைத்தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம். இந்தக்கதையில் வசந்தன் என்ற ஒரு …

Read More

முகமூடி… உஷா கனகரட்னம்

கைப்பை ஒரு புறம், காரின் சாவி இன்னொரு புறம் எனத் தூக்கிப் போட்டுவிட்டுத் தொப்பென்று கட்டிலில் சரிந்தவள் தான். கண்கள் இரண்டையும் மூடிக் கொண்ட போது ஆளை விழுங்குமாற் போன்றதொரு அசதி அவளைக் கட்டிலில் அழுத்தியது. சாதாரண வேலை நாள் தான். …

Read More