சில்லாட்டை – சுந்தரிமணியன், இந்தியா
ஓவியம் அருந்ததி
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
ஓவியம் அருந்ததி
Read More
அந்திமாலையின் இளவெயிலை ரசித்துக் கொண்டிருந்த கண்மணிக்கு முதுவேனில் காலத்தின் இயற்கையின் அழகு விருப்பமான ஒன்று. அண்டை வீட்டில் பூத்திருந்த செம்பருத்திப்பூ என்னைப் பார்க்கமாட்டாயா? என்பது போல் தலையை நீட்டி எட்டிப்பார்த்தது. நல்ல பால்ரோஸ் கலரில் அதன் இதழ்கள் விரிந்திருந்தன. தவிட்டுக் குருவிகள் …
Read More
Thanks :- தி சிராங்கூன் டைம்ஸ் மழைநீர் ஊறிய சுவரில் வெயில் பட்டு ஏறிய வெதுவெதுப்பு எறும்புகளுக்கு ஏதுவாய் இருந்திருக்க வேண்டும், வீடெங்கிலும் எறும்புகள். அலமாரி, துணி, ஜன்னல், மேசை என்று அனைத்திலும். வலை அலமாரியின் கால்கள் மூழ்கியிருந்த பீங்கான் குவளை …
Read More
சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை – எழுத்தாளர் அம்பையின் சிறுகதைத்தொகுப்பில் இருந்து அதே தலைப்பில் எழுதப்பட்ட சிறுகதை பற்றிய ஓர் விமர்சனம். இது 2021 சாகித்திய அகடமி விருது பெற்ற சிறுகதைத்தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம். இந்தக்கதையில் வசந்தன் என்ற ஒரு …
Read More
கைப்பை ஒரு புறம், காரின் சாவி இன்னொரு புறம் எனத் தூக்கிப் போட்டுவிட்டுத் தொப்பென்று கட்டிலில் சரிந்தவள் தான். கண்கள் இரண்டையும் மூடிக் கொண்ட போது ஆளை விழுங்குமாற் போன்றதொரு அசதி அவளைக் கட்டிலில் அழுத்தியது. சாதாரண வேலை நாள் தான். …
Read More
”ராதா, உனக்குச் செவ்வந்தி பிடிக்குமா?…” ”ச்சீ…எனக்குப் பிடிக்காது…” அவன் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது. அடிக்கடி செவ்வந்திப் பூக்களின் வாசனை நாசியில் ஏறுவதான பிரேமை அவனுக்கு. கால இடங் கவனியாதபடி அவன் உணர்விலேறி அவனை எதுவுமில்லாத வெறுமையுள் தள்ளிவிட்டுப் போகும் அந்தப் பூவாசனை. இப்போதெல்லாம் …
Read More