ஊடறுவை கெளரவித்த சுடரி விருது 2025

இம்முறை சுடரி விருதுகளை பெற்ற பெண் சாதனையாளர்களூக்கும்,ஆளுமைகளுக்கும் ஊடறு பெண்கள் அனைவரின் சார்பாக சுடரி விருது குழுவினருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். சுடரி விருது நாடக ஆசான் திரு பாலேந்திரா அவர்கள் விருதை வழங்கியது மிக்க மகிழ்ச்சி பிரித்தானியாவில் ஈழத்தமிழ் சாதனைப் …

Read More

தொடர்ந்தும் எம்முடன் இணைந்து செயற்பட உங்களை அன்புடன் அழைக்க்கின்றோம் ஊடறு

பெண்களின் செயற்பாடுகளும் படைப்புத்திறனும் தொழில் நுட்பமும் இன்னும் ஆணதிகாரத்தின் பிடியில் தானுள்ளது. அவற்றை ஊடறுத்து இன்று பல பெண்கள் தமது எழுத்துதிறன் மூலமும் செயற்பாடுகளின் மூலமும் விழிப்புவெளிக்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் எழுத்துச் செயற்பாட்டுக்கு ஊடறு எப்போதும் களம் அமைத்துக் கொடுக்க உங்களுடன் …

Read More

ஊடறுவின் பாதையில் 13 வருடம்

  ….பெண்ணிய இலக்கிய வரலாற்றில் ஊடறு தனக்கென தனியிடத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறது.—புதியமாதவி ஊடறு பெண்குரலின் தாய்வீடாக தன்னை தகவமைத்துக் கொண்டிருப்பதை அதன் 12ஆண்டு நடந்த வந்தப் பாதை நமக்குக் காட்டுகிறது. .ஊடறுவின் இந்த 12 வருட பயணத்தையும் அதில் ஊடறு …

Read More

12 வது வருடத்தில் ஊடறு

கால்கள் நனைக்கும் அலைகள் நினைவை நனைத்து மறைகிறது.தூரத்தில் தெரியும் கடலும் அடிவானமும் ஏதோ என்னிட்ம் சொல்கிறது. ஒரு சில பேரலைகள் இன்னும் முந்திக்கொண்டு ஓடி வருகிறது.ஊடறுவின் நினைவாண்டுகள் சில உண்மைகளை எழுத சொல்லும் போது  

Read More

குரலற்றவர்களின் குரலாய் -லறீனா- ஊடறு எல்லாப் பெண்களின் குரலாகப் பேசுகிறது-யோகி

  – ரஜினி( மதுரை –இந்தியா ஊடறு பெண்ணியம் மற்றும் சமூகநீதிக்கான கருத்தியல் தளம்.சர்வதேச அளவில் பெண்ணீயம் தொடர்பானவிவாத்ங்களுக்கு தொடர்ந்து தளம் அமைத்துத்தருவது ஊடறுவின் தனிச்சிறப்பு…..!இந்த் கருத்தியல் பணியை தொடர்ந்து 10 ஆண்டுகளாகச் சிறப்பாக ஆற்றீ வருகிறது…புலம்பெயர்ந்த சூழலிலும் சரி, அசாதாரண …

Read More

ஒரு தசாப்தத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது-11 வது ஆண்டில் ஊடறு

ஊடறு ஆர் – றஞ்சி   11 வது ஆண்டில் ஊடறு கால்களைப் பதித்துக் கொள்ளுகின்றது என்பதை உங்களோடு கரம் கோர்த்துப் மகிழ்ச்சி கொள்கின்றோம் 10 வருடங்கள் ஆகி விட்டனவா எனத் திரும்பிப் பார்க்கிறோம். ஊடறு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதிலும் அதற்கான செயல்பாடுகளிலும் …

Read More

ஒரு சினிமா

நன்றி : குங்குமம் தோழி, (குங்குமம் தோழிக்கு நான் எழுதிக் கொடுத்த கட்டுரை. பத்திரிக்கை edit பண்ணியதையும் சேர்த்து) ஆரம்பத்தில்  திண்ணை மற்றும் பதிவுகள் இணைய பத்திரிக்கைகளாக இன்றும் பேஸ்புக், வலைப்பூக்களின் ஆக்கிரமிப்பின் பின்னும் அதே காத்திரத்தோடு இயங்கி வருகிறதென்றால் அதற்குக் …

Read More