Blog

றப்பர் பாலில் விழுந்து மறையும் கண்ணீர்! -இசங்கா சிங்ஹ ஆரச்சி

Thanks Maatram – தமிழில்: சுப்ரமணியம் நயன கணேசன் நூற்றாண்டு கால றப்பர் தோட்ட தொழிலாளர்களின் சோகக் கதை 1938ஆம் ஆண்டு வெளிவந்த ‘சமசமாஜ’ பத்திரிகை இந்நாட்டு றப்பர் தோட்டத் தொழிலாளர்களின் முதலாவது போராட்டத்தை இலங்கை வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் …

Read More

சுவிற்சலாந்துக்கு 10மில்லியன் சனத்தொகை காணும் என்ற வாக்கெடுப்பு

சுவிற்சலாந்துக்கு 10மில்லியன் சனத்தொகை காணும் என்ற வாக்கெடுப்பு மக்களிடத்தில் இன்று எடுக்கப்பட்டது.அதை நிராகரித்து 53% மக்கள் இன்று வாக்களித்து இனவாத கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்கள். தோல்வியை தழுவியுள்ள இனவாத கட்சிகளுக்கு தகுந்த பதிலடியாக சுவிஸ் மக்கள் கொடுத்துள்ளார்கள் வேலைக்காக வந்தவர்களும் ,அகதிகளாக …

Read More

பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் எதிரான துஷ்பிரயோகங்களையும் வன்முறைகளையும் எதிர்ப்போம்!

இன்று (மே 29) திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கமும் இணைந்து கொண்டது

Read More

அநுராதபுர சிறுமி மீதான துஷ்பிரயோகம் தொடர்பில்…

எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் ஆராய்வு அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் …

Read More

மனதைத் தொடும் அழகியல் தலைப்பு. நீளிரா -றஞ்சி

அது ஒரு பயங்கரமான இரவின் திகிலையும் நடுக்கத்தையும் எம்முள்ளேயும் உண்டாக்கியது. 1987ஆம் ஆண்டில் இந்திய அமைதி காக்கும் படையினர் வந்த காலத்தில் இலங்கையின் வட கிழக்கில் இந்திய இராணுவத்தினரால் நடந்த வன்முறைகள் கொலைகளை நினைவில் கொண்டு வந்தது. நீளிரா படத்தில் காட்டப்பட்ட …

Read More

”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

நன்றி- தடாரி இணையத்தளம் – https://thadari.com/arundhati-roy-modi-trump-interview/ஜி.குப்புசாமி) https://www.facebook.com/gkuppuswamy62 சமீபத்தில் வெளிவந்திருக்கும் அருந்ததி ராயின் ‘Mother Mary Comes to Me’ என்ற சுயசரிதை நூல் வெளியீட்டையொட்டி, THE NEWYORK TIMES, August 30 இதழில் வெளிவந்த நேர்காணல்.பேட்டி கண்டவர் : Lulu …

Read More

கனவு

-சுந்தரிமணியன், புதூர் வைகறையில் எழுந்த குளிர்ந்த காற்று நர்மதாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்பனிக்காலத்தில் ஒரு பக்கம் குளிராகவும் ஒரு பக்கம் வெப்பத்தையும் வாரி வழங்கிக் கொண்டிருந்தது. அவளது கணவன் மணிமாறன் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனது அருகில் சென்று அவனது …

Read More