முக்தா சால்வே: முதல் தலித் பெண் எழுத்தாளர்!

தமிழாக்கம்: சங்கமி – Thanks : https://dalitmurasu.com முக்தா சால்வே இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்களும் – பார்ப்பனியத்தால் எப்படி விலங்கினும் கீழாக – கொடுமையாக நடத்தப்பட்டார்கள் என்பதை மகாத்மா ஜோதிராவ் புலே, பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் …

Read More

பெண், பெண்மொழி,  பெண் அரசியல் – புதியமாதவி

இந்திய சட்டப்பிரிவுகளில் மிகவும் தவறுதலாக பயன்படுத்தப்படுவது 498A   பெண்ணியம் அனைத்தும்  நேரடியாகவோ மறைமுகமாகவோ பெண்ணுடலுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. பெண்ணுடல் உற்பத்தியின் பெரும்சக்தியாக இருப்பதால் அது அதிகார மையத்திற்கு ஆதிகாலம் முதல் அச்சுறுத்தல் தருகிறது. வால்காவிலிருந்து கங்கை காவேரி வரை பல்வேறு …

Read More

போரில் பெண்கள் எதிர்கொண்ட அவலங்களைப் பேசும் ‘தீதும் நன்றும்’ – அகல்யா நித்தியலிங்கம்

அட்டைப் படத்தில் அழகான பெண், மிடுக்குடன் தான் வாழ்வியலில் எதிர் நோக்கும் பிரச்சனைகளைச் சொல்ல வருவது போல் இருக்கிறது. நானும் பெண்களின் வாழ்வியலில் எழுத்தாளர் என்ன கூறுகிறார் என்று பார்க்கவுள்ளேன். விண்ணில் கால் வைத்து விமானத்தை ஓட்டி வீரகாவியமாகி நின்றவர்களும் பெண்கள் …

Read More

மூழ்கிய உண்மைகள்….- வாசுகி குமாரதாசன்

மீறப்படும் மனித உரிமைகள்…. மறுக்கப்படும் நீதி…. மனித ஓலம்…. இவை எல்லாம் சூழ்ந்த ஒரு சர்வதேச சர்ச்சையின், பேசு பொருளாக தற்போது நிற்பவர் தான் Francesca Albane. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு மனித உரிமை நிபுணராக, பாலஸ்தீனியர்களின் நிலைவரத்தை ஆய்வு …

Read More

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்: அடுத்த சந்ததிகளின் ஆயுளினுள்ளும் திருத்தப்படமாட்டாதா? – சபானா குல் பேகம்

ஆசிரியர் குறிப்பு: முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்துடன் தொடர்புடைய “சட்டத்தில் நீதியைத் தேடி” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. வெளியீட்டு நிகழ்வின் போது நூலின் ஆசிரியர் சட்டத்தரணி …

Read More

உள நலம் – அனைவரினதும் மனித உரிமையாகும் !!ஷகீதா பாலச்சந்திரன் -( இலங்கை)

சமீப காலங்களில் இலங்கையில் பாடசாலை மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அறியப்பட்டதிலிருந்து  உளநலன் சம்பந்தமான பேச்சுக்கள் மற்றும் உள ஆரோக்கியம் சம்பந்தமான விழிப்புணர்வு பதிவுகள் மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும்  காரசாரமான விவாதப்பொருளாக மாறியிருந்தது.    தற்கொலை ஒரு உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சனை …

Read More

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்களால் எந்தக் கோட்பாட்டையும் நேசிக்க முடியாது! -திசா திருச்செல்வம்-

இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவானோர் பங்கு பற்றுவது வரவேற்கத்தக்க விடயம். இவை தெரிவுகளிற்கான பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறது இருப்பினும், பாரம்பரிய கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும், புதிதாக இணைக்கப்பட்ட கட்சிகளும் எப்போதும் விவாதத்திற்குரியவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 2024ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் …

Read More