டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது

இந்தியப் பெண்களின் மருத்துவ வரலாற்றையும், சமூக விடுதலையையும் பற்றிப் பேசும்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. 2007 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நூல், தற்போது கூடுதல் தகவல்கள் மற்றும் அரிய புகைப்படங்களுடன் …

Read More

சங்கமி – பெண்ணிய உரையாடல்கள்

பெண் அந்தமுமில்லை ஆதியுமில்லை, அந்தாதி. பெண் உரைகள் முனங்கல்களாக உற்பத்தியாகி முழக்கங்களாக உருமாறியுள்ளன. தாலாட்டுகளில் கோடிக் கனாக்களாகவும் ஒப்பாரிகளில் கொடுங் கனாக்களாகவும் சொலவடைகளில் சூரிக்கத்திகளாகவும் புதுக்கவிதைகளில் சுழற்றும் வாள்களாகவும் புதிய கதைகளில் சூறாவளிகளாகவும் பெண்ணிய உரையாடல்கள் புதுப்புது வடிவங்களில் பூமி பரப்பெங்கும் …

Read More

போரில் பெண்கள் எதிர்கொண்ட அவலங்களைப் பேசும் ‘தீதும் நன்றும்’ – அகல்யா நித்தியலிங்கம்

அட்டைப் படத்தில் அழகான பெண், மிடுக்குடன் தான் வாழ்வியலில் எதிர் நோக்கும் பிரச்சனைகளைச் சொல்ல வருவது போல் இருக்கிறது. நானும் பெண்களின் வாழ்வியலில் எழுத்தாளர் என்ன கூறுகிறார் என்று பார்க்கவுள்ளேன். விண்ணில் கால் வைத்து விமானத்தை ஓட்டி வீரகாவியமாகி நின்றவர்களும் பெண்கள் …

Read More

“என்னை மிகவும் தொந்தரவு செய்த புத்தகம்”- புதியமாதவி

“நீ அழும்போது அவர்கள் கேட்டார்களா..? = DO THEY HEAR YOU WHEN YOU CRY ” என்ற புத்தகம் 1999 களில் நான் வாசித்தப் புத்தகம். இப்போதும் அந்தப் புத்தகத்தின் அதிர்வுகள் வெவ்வேறு அலைகளில் பல்வேறுதருணங்களில் என் மறுவாசிப்புக்குள்ளாகிறது. பவ்ஷியா …

Read More

Mother Mary Comes to Me by Arundhati Roy:

thanks :;- https://saravananmanickavasagam.wordpress.com/2025/09/11/ அருந்ததி ராய் ஒரு இந்திய எழுத்தாளர், களப்பணியாளர், அரசியல் விமர்சகர்.  இந்தியாவில் நிரந்தரமாக வசித்து, மேன் புக்கர் விருதை வென்ற ஒரே இந்தியர்.  ஒருமுறை மட்டும் வாசித்தால் பலவற்றைத் தவறவிடக்கூடிய செறிவான நாவல்களை எழுதிய, நிர்மல்வர்மா போன்ற …

Read More

திருநங்கைகளின் வாழ்க்கையை இவ்வளவு துல்லியமாகக் காட்டிவிட முடியுமா?

அவர்களின் பண்பாட்டையும், சமுதாயத்தில் சரியாகக் காலூன்றாத அவர்களின் அவல நிலையையும் இவ்வாறு எழுத முடியுமா? முயன்றிருக்கிறார் சமுத்திரம்; வெற்றியும் பெற்றிருக்கிறார். திருநங்கைகள் வசிக்கும் இடங்கள், சூழ்நிலைகள், விழாச்சடங்குகள் ஆகியவை நன்கு உணர்த்தப்பட்டுள்ளன. திருநங்கைகளைப்பற்றிய சமுதாயப் பொறுப்புணர்ச்சியும், மனிதநேயமும் மிகுந்த அக்கறையோடு இந்நாவலில் …

Read More

தாய் தெய்வங்களின் ஆயுத எழுத்து – அன்பாதவன்

நூல்ருசி 0 அன்பாதவன் ஃகவிதைகள் 0 புதியமாதவி “கவிதையை உணர்ந்து கொள்வதும் வாழ்வின் பொருளை உணர்ந்து கொள்வதும் ஒன்றுதான். படைப்பின் இரகசியமும் அதுவே. என்றாலும் உணர்ந்து கொள்வது என்பது தனிப்பட்ட ஒவ்வொருவரையும் சார்ந்த விஷயம்.உண்மையோடு உறவுவைத்துக் கொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை. …

Read More