எல்லையற்ற வளையங்கள்: மரம்/ நினைவுகள்

armila sooriyakumar இன் எல்லையற்ற வளையங்கள்: மரம்/ நினைவுகள் INFINITE RINGS: WOOD/ MEMORIES காண்பியக் கண்காட்சி கலம் பண்பாடுகளின் சந்திப்புவெளி 50, கண்டி வீதி,யாழ்ப்பாணம் காட்சித் திறப்பு 11.04.2026, 5.00pm April 12-13 | April 18-20 10:00 AM …

Read More

லண்டனில் பத்மா கரனின் ஓவியக் கண்காட்சி

பத்மா கரனின் ஓவியங்கள் வாலிங்டன் யுனைட்டட் ரீபோம் சேச்சில் உள்ளூர் ஓவியக் கலைஞர்களின் ஓவியக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது. இதில் பத்மா கரனின் ஓவியங்கள் சிலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன

Read More

ஊடறு சந்திப்பில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஒவியங்கள்

ஓவியர்கள் – ஜனனி பிரேமராசா, டிவினியா பாரன்ஸ் , சுசிதா பூலோகராசா மயூத் சிகானா , பாத்திமா சனுஜா ஆகியோரின் ஓவியங்கள் மார்ச் 15,16 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு பெண்கள் சந்திப்பில் காட்சிபடுத்தப்பட்டது.

Read More

பிரான்சில் ஓவியத்துறையில் சாதனை படைக்கும் ஈழ தமிழ் பெண்

வாழ்த்துகள் கீர்த்திகாபிரான்சில் ஓவியத்துறையில் சாதனை படைக்கும் ஈழ தமிழ் பெண் | Art Gallery Châtillon Guynemer | Keerthika தகவல் – கீர்த்திகா

Read More

கீர்த்திகாவின் ஓவியக் கண்காட்சி

கனவு உண்மையானது – Dreams Comes True Through my struggles and difficulties, after the long battles finally harder times turning to be best times. கடினமான காலங்களுக்கிடையில் கனவும் கையில் வந்தது. எனது ஓவியக் …

Read More

ஓவியை ஷயனா ரவிகுமார் அவர்களுடன் நேர்காணல்

தேசிய மட்டத்தில் பல ஓவிய கண்காட்சிகளிலும் , போட்டிகளிலும் பங்கு பற்றி விருதுகளை பெற்ற மட்டக்களப்பு சிசிலியா கல்லூரி மாணவி – கலந்து கொண்டவர் சர்வதேச விருது பெற்ற ஓவியை டிஷாந்தினி நடராஜா.

Read More