லக்மாலி ஹேமச்சந்திராவின் உரை!

Thanks https://www.facebook.com/VNGiritharan நேற்று இலங்கைப் பாராளுமன்றத்தில் ‘பொதுஜனபெரமுன’ கட்சியின் முக்கிய ஆளுமையான நாமல் ராஜபக்ச இனவாதத்தைக் கக்கத் தொடங்கியபோது தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான லக்மாலி ஹேமச்சந்திரா உடனடியாகவே அதற்கெதிராகக் கடுமையான பதிலடி கொடுத்திருக்கின்றார். சுதந்திரதின நிகழ்வில் யுத்தத்தை …

Read More

முக்தா சால்வே: முதல் தலித் பெண் எழுத்தாளர்!

தமிழாக்கம்: சங்கமி – Thanks : https://dalitmurasu.com முக்தா சால்வே இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்களும் – பார்ப்பனியத்தால் எப்படி விலங்கினும் கீழாக – கொடுமையாக நடத்தப்பட்டார்கள் என்பதை மகாத்மா ஜோதிராவ் புலே, பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் …

Read More

ஊடறுவின் ன் சார்பில் மகஊவ மகா தமிழ் வித்தியாலயத்திற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

OODARU.COM ආයතනය වෙතින් මහඌව මහා දමිල විද්‍යාලය වෙත පාසල් උපකරණ ලබා දීමේ උත්සවය. OODARU.COM நிறுவனத்தின் சார்பில் மகஊவ மகா தமிழ் வித்தியாலயத்திற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு https://www.facebook.com/61582516121567/videos/761678139795264

Read More

“ஊடறு பெண்கள் அமைப்பு” தங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றது

பிரதமர் இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பெண் அரசியல் தலைவர் என்ற காரணத்தினாலும்,பெண் என்ற ரிதியிலும் பகிரங்கமான இழிவு படுத்தல்கள் ,வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள், மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் போன்ற நாகரிகம் அற்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத் …

Read More

தலைப்பிலி கவிதை – கௌசல்யா (மலேசியா)

நிராகரிப்பின் கசப்பை தொண்டை அறியும் போதெல்லாம் பிரக்ஞையின் குரல் என்னிடம் கேட்கிறது. காதல் என்று நீ சொல்வது என்றாவது ஒரு நெற்றி முத்தத்தை இட்டதுண்டா விரல்களை தழுவியதுண்டா கண்களை பார்த்தபடி தலை கோதியதுண்டா ஒருதடவையாவது “போகாதே” என்றதுண்டா ஒரு நேசத்தின் தழுவலுக்கு …

Read More

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது

இந்தியப் பெண்களின் மருத்துவ வரலாற்றையும், சமூக விடுதலையையும் பற்றிப் பேசும்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. 2007 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நூல், தற்போது கூடுதல் தகவல்கள் மற்றும் அரிய புகைப்படங்களுடன் …

Read More

பல்வேறுபட்ட நிலைகளில் டித்வா அனர்த்தத்தினால் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கான உதவிகள்

பல்வேறுபட்ட நிலைகளில் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு பல உதவிகளை ஊடறு பெண்கள் அமைப்பும் ஆதரவு நண்பர்களும் இணைந்து செய்துவருகின்றனர், அதன் தொடர்ச்சியாக திருகோணமலை மூதூர் அல்லைநகர்(65 குடும்பங்கள்) கட்டைப்பரிச்சான் ( 75 குடும்பங்கள் )கிராமங்களில் வெள்ளப் பாதிப்புகுள்ளான 140 குடும்பங்களுக்கான உலர் உணவு …

Read More