திருநங்கைகளின் வாழ்க்கையை இவ்வளவு துல்லியமாகக் காட்டிவிட முடியுமா?

அவர்களின் பண்பாட்டையும், சமுதாயத்தில் சரியாகக் காலூன்றாத அவர்களின் அவல நிலையையும் இவ்வாறு எழுத முடியுமா? முயன்றிருக்கிறார் சமுத்திரம்; வெற்றியும் பெற்றிருக்கிறார். திருநங்கைகள் வசிக்கும் இடங்கள், சூழ்நிலைகள், விழாச்சடங்குகள் ஆகியவை நன்கு உணர்த்தப்பட்டுள்ளன. திருநங்கைகளைப்பற்றிய சமுதாயப் பொறுப்புணர்ச்சியும், மனிதநேயமும் மிகுந்த அக்கறையோடு இந்நாவலில் …

Read More

பெண்ணப்பா – ஆதி (மலையாளத்திலிருந்து தமிழுக்கு ) மோனிகா.க

மோனிகா. கேரளா பாலக்காட்டைச் சேர்நத கவிஞர் மொழிபெயர்ப்பாளர். தற்போது கேரளப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். மின்னஞ்சல் – monikakannan2507@gmail.com பெண்ணப்பாபெண்ணப்பா என்று,நாடே அழைக்கும் அப்பனுண்டு.எல்லா அப்பனும்ஆணப்பனாகையில்என்னுடைய அப்பன் மட்டும்பெண்ணப்பன். பாவாடையும் சேர்த்துக் கழுவுடாசும்மா ஆம்பளைய சொல்ல வச்சுக்கிட்டு, என்று கரையிலிருந்து,வாய் கிழிப்பார்கள், …

Read More

இலங்கையில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை !

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை , நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். “பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதன்முறையாக …

Read More

உலகம் முழுவதும் மாற்றுப் பாலினர் தொடர்பான புரிதல்கள்

ஊடகவியலாளரான துளசி முத்துலிங்கம் அவர்களின் இந்த உரை மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகள், சிக்கல்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றது. உலகம் முழுவதும் மாற்றுப் பாலினர் தொடர்பான புரிதல்கள் அதிகரித்து வருகின்ற இக்காலகட்டத்தில், மேற்கு நாடுகளிலும், இலங்கையிலும் மாற்றுப் பாலினம் சார்ந்த கருத்தியலை சிலர் தமக்குச் …

Read More

தமிழ்பேசும் குயர் மக்களும் ஊடகங்களும் – அனுதர்சி கபிலன்

தமிழ்ச் சூழலில் குயர் மக்களுடைய பிரதிநிதித்துவப்படுத்தலில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கிருக்கின்றது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சூழலில் பால், பால்நிலை மற்றும் பாலியல்பு சார்ந்த மீள்வருவார்ப்புகளைக் (Stereotype) கட்டமைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்காற்றுகின்றன. குயர் மக்கள் பற்றிய மீள்வருவார்ப்புகள் பல்வேறு வடிவங்களில் கட்டமைக்கப்படுவதை …

Read More

முதல் முறையாக திருநர் மற்றும் பால்புதுமையினர் புத்தகங்களுக்கான சிறப்பு அரங்கம் – அரங்கு எண்:28

46 ஆண்டுகளின் சென்னை புத்தகக் காட்சி வரலாற்றில் முதல் முறையாக “queer” சமூகத்தினர் ஓர் புத்தக அரங்கை அமைத்துள்ளனர்! இதுவரை பிச்சை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்ததாக சொல்லப்பட்ட ஒர் சமூகம், அவர்களது வாழ்வியலை, கதைகளை,இச்சமூகம் அவர்களுக்கு எதிராக நிகழ்த்திய குற்றங்களை அவர்களே …

Read More