தலைப்பிலி கவிதை – கௌசல்யா (மலேசியா)

நிராகரிப்பின் கசப்பை தொண்டை அறியும் போதெல்லாம் பிரக்ஞையின் குரல் என்னிடம் கேட்கிறது. காதல் என்று நீ சொல்வது என்றாவது ஒரு நெற்றி முத்தத்தை இட்டதுண்டா விரல்களை தழுவியதுண்டா கண்களை பார்த்தபடி தலை கோதியதுண்டா ஒருதடவையாவது “போகாதே” என்றதுண்டா ஒரு நேசத்தின் தழுவலுக்கு …

Read More

கவிதை வி.யாழினி யோகேஸ்வரன்

எங்கள் காலங்கள் வலி நிறைந்தவை புதையுண்டோரை தினம் தினம் கணக்கெடுத்தபடியே படுக்கைக்கு போகிறோம் நீளும் இரவினை கடக்கவியலா – மா பாவிகள் ஆனோம் கனவுகள் வருவதேயில்லை – எனின் தூங்கவே முடிவதில்லை தயைகூர்ந்து கேட்கிறேன் புதைகுழியில் கிடப்போரை கீறலேதும் இல்லாமல் பவுத்திரமாய் …

Read More

சந்தினி ப்ரார்த்தனா தென்னக்கோன் கவிதைகள் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

சிங்களக் கவிதைகள் – ‘நன்றி: கலைமுகம் இதழ் 78’ சந்தினி ப்ரார்த்தனா தென்னக்கோன் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும், ஓவியரும், மொழிபெயர்ப்பாளருமான சந்தினி ப்ரார்த்தனா தென்னக்கோன் விளம்பரத் துறையில் பணிபுரிகிறார். கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கும் இவரது சிறுகதைத் தொகுப்புக்கு …

Read More

பேரழகி…- கவிதா லட்சுமி – நோர்வே

மூலம் – மாயா ஏஞ்சலோ மொழியாக்கம் – கவிதா லட்சுமி ஒப்பற்ற பெண்ணழகி . . . எனது ரகசியங்களை, எனது ஒப்பற்ற பேரழகை, அறிந்து உலகத்தின் அழகிய பெண்களெல்லாம் ஆச்சரியப்படுகின்றனர் சமூக வழக்கை ஒத்திருக்கும் ஒரு விளம்பரப்பெண்ணின் கவர்ச்சியோ கட்டழகோ …

Read More

பெண்ணப்பா – ஆதி (மலையாளத்திலிருந்து தமிழுக்கு ) மோனிகா.க

மோனிகா. கேரளா பாலக்காட்டைச் சேர்நத கவிஞர் மொழிபெயர்ப்பாளர். தற்போது கேரளப் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். மின்னஞ்சல் – monikakannan2507@gmail.com பெண்ணப்பாபெண்ணப்பா என்று,நாடே அழைக்கும் அப்பனுண்டு.எல்லா அப்பனும்ஆணப்பனாகையில்என்னுடைய அப்பன் மட்டும்பெண்ணப்பன். பாவாடையும் சேர்த்துக் கழுவுடாசும்மா ஆம்பளைய சொல்ல வச்சுக்கிட்டு, என்று கரையிலிருந்து,வாய் கிழிப்பார்கள், …

Read More

மலையக மாணவி நிதர்ஷினியின் கவிதை

யாழ் பல்கலை கழகத்தில் இடம்பெற்ற ஐந்தாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டில் ..மலையக மாணவி நிதர்ஷினியின் கவிதை

Read More

ஒரு நொடி – பா.கங்கா (சிங்கப்பூர்)

நம் வாழ்வையே மாற்றும் அந்த ஒரு நொடி எங்கே எப்போது எப்படி வருமெனத் தெரியாது அந்த ஒரு நொடி நம்முன் எதிர்படும்போது நம்மை நாம் இழக்கலாம் மறக்கலாம் உணரலாம் இந்த உலகமே தலைகீழாகவும் இடம்பெயரலாம் அந்த ஒரு நொடியை எதிர்கொள்ளும்வரை எல்லாம் …

Read More