“காளி”

ச.விசயலட்சுமி ( தமிழ் நாடு ,இந்தியா) மீன் வண்டியோடு ஓட்டமாக நடைபோட்ட காளியின் இடுப்பிலிருந்த சூர்யாவின் கிடுக்கிப்பிடி மூச்சு முட்டச் செய்தது.அட சனியனே இப்படி ஏண்டா என் உயிர எடுக்கற ….பட்டென அறைந்தாள்.இன்னும் வேகமாக அவள் முடியைப்பிடித்து இழுத்த சூர்யாவை ஒரு …

Read More

காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம்

-தாட்சாயணி – இலங்கை அன்பான உங்களுக்கு…! இதுவரை எழுதாமல் தவித்து உள்ளுக்குள் பூட்டிப் பூட்டி ஒழித்து வைத்து தாங்க முடியாமல் போன ஒரு கணத்தில் கொட்டிவிடுகின்றேன் எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே….. உங்கள் முகவரி குறிக்கப்படாமையால் பல பேரின் பார்வையில் சிக்கி இந்தக் கடிதம் …

Read More

இரண்டு ஆணுறைகளும், ஒரு கறுப்பு டோக்கனும்

இது எதுக்கு என்று கையிலே இருந்த டோக்கனைக் கொடுத்தேன். இது தான் இன்னைக்கு எத்தனை பேரோடு படுத்தேன் என்ற கணக்கிற்கு. இதை எண்னித்தான் பணம் கொடுப்பாங்க என்றவள், கையிலிருந்த இரண்டு ஆணுறைகளை கட்டிலிலே போட்டாள். ஏன் இரண்டு என்ற எனது பார்வையை …

Read More

ஒன்பதாவது குரல்

தாட்சாயணி   பெரியதேக்கிலையைக் கூம்பாக்கி அதற்குள் செவ்வரத்தை,நித்யகல்யாணிப் பூக்களை இட்டிருந்தாள்.அந்தக்கூம்பை இடக் கைக்கு மாற்றிக்கொண்டுசேலைத்தலைப்பை சுற்றி எடுத்து அதன்முனையில் கற்பூரத்தையும்,தீப்பெட்டியையும் வைத்து முடிந்தாள்.பின்னர்,சேலைத்தலைப்பால் தலையைப் போர்த்தி, நுனியில்முடிந்த பகுதியை வலக்கையால் இறுகப்பொத்திக்கொண்டாள்.

Read More

அந்துருண்டை வாசம் கலந்த சாரியும் வாப்பும்மாவும்

சமீலா யூசுப் அலி(இலங்கை) அந்தச் சொற்களை உச்சரித்தவை எந்த உதடுகள் என்பது எனக்குத் தெரியாது.ஆனால் அந்த வார்த்தைகளின் கனம் தாங்காது நான் சரிந்தேன்.ஒரேயடியாய் உடைந்து போனேன்.எனக்குத் தெரிந்த வயதில் என்னை ஆழமாய்த் தாக்கிய மரணம் அது தான்.

Read More

“முனியம்மா”வும் பெண்ணியமும்

புதியமாதவி மும்பை கங்கா காவிரி பெண்கள் அமைப்பில் இந்த ஆண்டு மகளிர்தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவது என்று முடிவு செய்தார்கள்.கருத்தரங்கில் மார்க்சிய பெண்ணியம் தொன்மக்கலையில் பெண்ணியம், விடுதலை இயக்கத்தில் பெண்ணியம்,திராவிட இயக்கத்தில் பெண்ணியம், இந்தியப்பெண்ணியம், தலித்திய பெண்ணியம்

Read More

அவளும் அம்மா வேடமும்

புதியமாதவி மும்பை ஆஸ்கர் திரைப்பட விருது பெற்ற நடிகை சென்னை வருகிறார் என்றவுடன் சன், மூன், விண் எல்லாம் அதையே திருப்பி திருப்பி பல்வேறு வார்த்தைகளில் செய்தியாக காட்டி காட்டி எல்லோரிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. தமிழ் திரையுலகின் சூப்பர் …

Read More