மலையகப் பெண்களின் கதைகளைப் பிரதிபலிக்கிறதா ‘மலையகா’? – மல்லியப்புசந்தி திலகர்

நன்றி தாய்வீடு – https://thaiveedu.com/pdf/24/May2024.pdf#page=66 இலங்கை மலையக மக்களின் 200 ஆண்டுகால வாழ்க்கை வரலாறாகி விட்டிருக்கிற பயணத்தில் இலக்கியத்தில் மலையக மக்களின் இனத்தனித்துவம், அடையாளம், மாற்றம், பண்பாடு கலாச்சாரம் குறித்தத் தளங்களில் மலையக இலக்கியம் பெரும் பங்காற்றியுள்ளது. ஆரம்பத்தில் மலையகப் பெண்களின் …

Read More