போரின்தாக்கமும் மீளத் திரும்பிய பெண்களும்

அண்மைக் காலமாக மீளத் திரும்பிய பெண்கள் வாழ்வில் அவர்கள் யுத்த காலத்தில் அனுபவித்த போரின் அகோரத் தன்மையானது மனதளவில் இருந்து இன்னமும் மாற்றம் காணாது தாக்கம் செலுத்துவதாகவே காணப்படுகின்றது

Read More

மரணதண்டனைக்கு முதல் நாளிரவு : சீனப் பெண் சிறை கைதிகளின் வாழ்க்கை

 நன்றி:4tamilmedia.com இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை விஷ ஊசி ஏற்றி கொல்வதோ, தூக்குத்தண்டனை மூலம் நிறைவேற்றப்படுதலோ அல்ல. ‘நிற்கவைத்து, பின்னாலிருந்து தலைக்கு பின்புறமாக சுடுதல்’. ஒருவர் பின் ஒருவராக இவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read More

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்! பாலை திரைப்பட இயக்குநர்

‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது. ‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. ‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது…

Read More

மும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற கவிதை தொகுப்பு குறித்தக் கருத்தாடல்கள்

புதியமாதவி ஞாயிறு மாலை(04.12.2011) 6.30 மணியளவில் மும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில் பெயரிடாத நட்சத்திரங்கள் – அறிமுகம் (போரிலக்கிய வரலாற்றில் ஈழப் பெண் போராளிகள்) தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் இரண்டாம் ஆண்டு முதல் அமர்வு

Read More