ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் – 14ஃபஹீமா ஜஹான் – நம் அன்னையரின் ஆதித்துயர்

குட்டி ரேவதி பெண்ணிய’ அரசியலின் முக்கியமான கோட்பாடாக, பெண்மை மறுப்பை முன்வைத்தப் பெண்ணியம், தாய்மை என்பதையும் புறந்தள்ளியது. இன்று உலகெங்கிலும், நிறைய பெண்கள், தம் கருப்பையை புறந்தள்ளியிருக்கின்றனர்.

Read More

இந்தியாவில் பணத்திற்காக 120 டொலருக்கு விற்கப்படும் சிறுமிகள்

  இந்தியாவில் பெண்களை பணத்துக்கு விற்கின்ற பாலியல் .தொழில்அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமிகள், பெண்கள் 120 அமெரிக்க டொலருக்கு விற்கப்படுவதாகவும் இவர்களை அலங்கரித்து மணப் பெண் என்ற மாயை தோற்றுவித்து ஆண்களுக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆண்களால் விலைக்கு வாங்கப்படும் சிறுமிகள் மற்றும் பெண்கள் …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு- யாழ்.பஸ் நிலையத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ் குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5மாதங்களில் 50க்கு மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். சுமார் 20பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து இன்று யாழ். நகர பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக …

Read More

” ஈழத்துப் பெண்” கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு

லறீனா அப்துல் ஹக் பீ.ஏ. (சிறப்பு) எண்பதுகளின ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண்விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள் கூர்மையாக முனைப்புப் பெறத் தொடங்கின. இதனை ஈழத்துப் பெண்களின் கலை இலக்கிய முயற்சிகளினூடே நாம் …

Read More

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினம்.

 பெண்களுக்கெதிரான வன்முறை என்றால் பகிரங்க அல்லது தனிப்பட்ட வாழ்வில் நிகழுகின்ற அத்தகைய செயல்களின் அச்சுறுத்தல் பலவந்தம், சுதந்திரத்தின் எதேச்சையான பறிப்பு என்பன உள்ளடங்கலாக உடல், உள மற்றும் பாலியல்  அல்லது துன்பத்தை விளைவிக்கின்ற அல்லது விளைவிக்கக்கூடிய பால் அடிப்படையிலான வன்முறையின் ஏதேனும் …

Read More

பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நினைவுதினத்தை நினைவு கூர்தலும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாள் செயற்பாடும்

FORUM AGAINST GENDER _ BASED VIOLENCE 16 Days of (Online) Activism against Gender Violence Media Statement by GBV Forum – Sinhala, Tamil and English பால் நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான  பல்வேறு துறைகளாகிய (அரசாங்கம் ஐநா, …

Read More

காஷ்மீர் யாருக்கு சொந்தம்! அருந்ததிராய்!

மாதவி ராஜ் (அமெரிக்கா) கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக ஆர்வலரான அருந்ததி ராய், காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என கூறினார்.  இந்நிலையில் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநில பண்டிட்கள் கோர்ட்டில் பொது நல …

Read More