தூக்குத் தண்டனை எதிர்பார்த்திருக்கும் பெண் “அஷ்டானி”
ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தைச் சேர்ந்த சகினா மொஹிமதி அஷ்டானி என்ற பெண்ணை கல்லால் எறிந்து கொல்லுமாறு ஈரான் நீதிமன்றம் விதித்து இருந்த தண்டனையை தற்போது மாற்றி மரணதண்டனை வழங்குமாறு தீர்ப்பு அளித்துள்ளது.
Read More