வடக்கு கிழக்கில் பாதுகாப்பற்ற நிலையில் இன்னமும் பெண்கள் “சர்வதேச நெருக்கடிகளுக்கான” அமைப்பு Sri Lanka: Women’s Insecurity in the North and East

தமிழாக்கம் றஞ்சி( சுவிஸ்) போருக்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்கள் பெரும் பாதுகாப்பு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் என அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.போர் முடிவடைந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் பல பெண்கள் இன்னும் அரச …

Read More