இந்திய அரசின் இன்றைய போர்க்களம்

புதியமாதவி மும்பை     மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்குவந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்கஅரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும்கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்குஎடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக்கண்ட …

Read More

போரிலக்கிய வரலாற்றில்….. பெயரிடாத நட்சத்திரங்கள்

 மும்பையில் பெயரிடாத நட்சதிரங்கள் வரவேற்புரையை சிந்தனையாளர் சங்கமத்தின்இரண்டாம் ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்ற வகையில்தன் வாழ்த்துரையாக வழங்கினார் பேராசிரியர் சமீராமீரான் அவர்கள்.போரிலக்கிய வரலாற்றில் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற தன் அறிமுகவுரையை நிகழ்த்தினார் புதியமாதவி. (அறிமுகவுரை தனியாக…) ஊடகவியாலாரும் பெண்ணியவாதியுமான தோழி சமீராகண்ணன் …

Read More