யாழ் மாவட்டத்தில் அதிகரித்து கலாச்சார சீரழிவும் இளம் வயதினரும் – சமூக நிறுவனங்களை அக்கறை எடுக்குமாறு வேண்டுகோள்

சந்தியா (யாழ்ப்பாணம்) யாழ் மாவட்டத்தில் வறுமை, அறியாமை மற்றும் உரிய பாதுகாப்பு இன்மை காரணமாக யாழில் இளவயது பெண்கள்  கர்ப்பம் தரிக்கும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக  யாழ்.மாவட்ட அரச அதிபர். தெரிவித்துள்ளார். 

Read More

கிளிநொச்சியில் “அக்கினி” எரிப்பு

அன்னபூரணி (இலங்கை) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்காக அக்கினி வதம் என்ற நிகழ்வு ஒன்றும் கிளிநொச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. பெண்களுக்கெதிரான வன்முறையினை ஒழிக்கும் வாரம் அனுட்டிக்கப்பட்டுவரும் நிலையில் மனித உரிமைகள் இல்லம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது

Read More