யாழ் மாவட்டத்தில் அதிகரித்து கலாச்சார சீரழிவும் இளம் வயதினரும் – சமூக நிறுவனங்களை அக்கறை எடுக்குமாறு வேண்டுகோள்
சந்தியா (யாழ்ப்பாணம்) யாழ் மாவட்டத்தில் வறுமை, அறியாமை மற்றும் உரிய பாதுகாப்பு இன்மை காரணமாக யாழில் இளவயது பெண்கள் கர்ப்பம் தரிக்கும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக யாழ்.மாவட்ட அரச அதிபர். தெரிவித்துள்ளார்.
Read More