38வது இலக்கியச் சந்திப்பு – பாரிஸ் 2011
38 வது இலக்கியச்சந்திப்பு பாரீஸ் 19- 20 2011-01-12 SAllE SAiNT BRUNO 9;RUE SAINT BRUNO 75018 PARIS
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
38 வது இலக்கியச்சந்திப்பு பாரீஸ் 19- 20 2011-01-12 SAllE SAiNT BRUNO 9;RUE SAINT BRUNO 75018 PARIS
Read More–தேவா- (ஜேர்மனி) Ranjith Henayaka வின் நாவல் – Mit Dem Wind Fliehen அதிகாரத்தின் கொடுவாள் தனக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் ஒவ்வொருத்தரின் கழுத்திலும் விழுகிறது என்பதற்கு இந்த அரசபயங்கரவாதம் ஒரு அத்தாட்சி.ஓன்று உயிர்வாழ்தல் வேண்டி நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் அதாவது …
Read Moreதாய்லாந்து பாங்காக் நகரில் உள்ள குடியமர்வு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இருக்கும் (Immigration Detention Camp – IDC) 155 ஈழ அகதிகளில், 40 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இவர்களில் 6 பெண்கள் கர்ப்பம் தரித்து, அடுத்த ஓரிரு …
Read More“என் கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நியாயமற்றது.விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு மனு செய்யுமாறு எங்களுக்கு பலர் அறிவுறுத்தினர்.
Read Moreநான் வாசித்ததை ஊடறு வாசகர்களும் வாசிக்க வேண்டும் என்ற அவாவில் இதை நான் ஊடறுவுக்கு அனுப்பியுள்ளேன். இது தினக்குரலில் வெளிவந்த கட்டுரை –நகிபா கலீல்– இது ஒரு முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினையாக இருக்கலாம். இதுவொரு தனிமனித விவகாரமாகக் கூட இருக்கலாம் ஒரு …
Read Moreஅதிரா (இலங்கை) திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கபடும் கணவனை இழந்தவர்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒன்று கூடல் ஒன்றை மூதூர் பெரியவெளி பொது மண்டபத்தில் பெண்கள் அமைப்பு ஒன்று கூடல் ஒன்றை நடத்தினர்.
Read More