பின் தங்கிய சிறுமியிடமிருந்து

ஃபஹீமாஜஹான்(இலங்கை) 2011.02.21 -http://udaruold.blogdrive.com/ஊடறுவிலிருந்து மேசைமீது உருண்டோடும் பென்சிலை ஓடாமல் நில்” என அதட்டி நிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் …

Read More

மலேசிய பெண்களின் உரையாடல்களையும் அவர்களின் சிந்தனைகளையும் விவாதங்களும்…!

 -யோகி-   ‘மலேசிய ஊடக பெண்களும் ஊடகத்தில் பெண்களும்’ (http://yourlisten.com/oodaru/yoginew-5#)     பத்திரிகை துறையில் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். கவிதை, கதை, கட்டுரை,பத்திகள் என எழுதிக்கொண்டிருக்கும்முக்கிய படைப்பாளி….(மலேசியாவில்)    பி.எம். எஸ் –சிவரஞ்சனி மலேசியாவில் தனித்து வாழும் தாய்மார்கள் -http://yourlisten.com/oodaru/sivaranjani#   …

Read More

நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராடுவோம்.

நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராடுவோம். என மலையகம் முழுக்க தோட்ட தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலைகளில அட்டை கடிக்கும் பாம்புக் கடிக்கும் இடையில் கஸ்டப்படும் ,உழைக்கும் பெண்கள் உட்பட ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்காகவும் குரல் …

Read More