சிறந்த நடிகைக்கான விருது பெற்ற “தேனுகா” கந்தராஜாவுடன் ஓர் உரையாடல்

நேர்காணல் – றஞ்சி நன்றி -நிறமி மற்றும் , கபிலன் சிவபாதம் ) புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினர் தங்களை பல் துறைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர் அந்த வகையில் நடிப்புத்துறையில் தன்னை ஈடுபடுத்தி பல திரைப்படங்களில் நடித்துவருபவரும் சிறந்த நடிகைக்கான விருது …

Read More

பூவையர் எழுவது

-த.ராஜ்சுகா -இலங்கை   பூக்கள் பிறந்தது பெண்ணாக -அப் பூவையர் எழுவது தீயாக‌ தாக்கிடும் தீங்கினை அம்பாக -அவர் தாக்கிடுவார் வேங்கையாக   கல்விக்கோலினை ஆயுதமாக -கொண்டு கடந்திடுவார் உலகினை லாவகமாக -குறை சொல்லிடும் நாவுகளை அலட்சியமாக‌ பொசுக்கிடுவார் செயல்களாலே   …

Read More

உறவுகள்

  தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா    உலகத்தில் இறைவன் எமக்காகப் பல உறவுகளை அமைத்துள்ளான். முதன் முதலில் எமது பெற்றோரைத் தந்துள்ளான். அவர்களது தூய்மையான பாசத்துக்குப் பிறகு அவர்கள் மூலம் எமக்கு உறவினர்களை  ஏற்படுத்தியிருக்கிறான். நம்மோடு சேர்ந்திருக்க நமக்கு சகோதர சகோதரிகளைத் தந்திருக்கின்றான். …

Read More

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்

 –தீபலக்க்ஷ்மி- பள்ளியில்படித்துக்கொண்டிருந்தசமயம்என்றுநினைக்கிறேன். சுஹாசினிஎடுத்த ‘இந்திரா’ படம்குறித்துஎதிர்பார்ப்புகள்இருந்தன. பம்பாய்படமும்வெளியாகிஇருந்தது. ‘பம்பாய்’ வெற்றிபெற, இந்திராபடம்தோல்வியடைந்தது. அப்போது முன்னணிவாரஇதழ்ஒன்றில்இப்படிஎழுதிஇருந்தார்கள்: “மதவெறிஎன்றசூடானவிஷயத்தைக்கையிலெடுத்துக்கொண்டுகணவர்பாக்ஸ்ஆஃபிஸ்ஹிட்கொடுத்துவிட்டார். அரதப்பழசானசாதியைக்கையிலெடுத்துக்கொண்டுமனைவிதோல்விப்படம்தந்துவிட்டார்’ ‘இந்திரா’ என்றமொக்கைப்படத்தில்சாதிகுறித்தகுறிப்பிடும்படியாகஉண்மைகளைப்பேசவில்லைஎன்றாலும், சாதிஎன்பதுஅரதப்பழசான, ஏதோபெரியம்மைபோல்சுதந்திரஇந்தியாஒழித்துவிட்டநோய்என்றுதான்நகரத்துப்பிள்ளைகள்நம்பிஇருந்தோம். அந்தஅளவுதான்இன்றளவும்இருக்கிறதுநகரத்துமக்களுக்குச்சாதிகுறித்தானவிழிப்புணர்வு, அல்லதுஇந்தக்கல்விஅப்படித்தான்பயிற்றுவித்தது (இன்றளவும்பயிற்றுவிக்கிறது) என்பதேசரி.  சமீபகாலமாக, சமூகவலைத்தளங்கள்வாயிலாகமுக்கியஊடகங்களில்வராதசெய்திகளையும்அறிந்துகொள்ளவாய்த்தபிறகேபுரிகிறதுஎவ்வளவுஅறியாமையில்உழல்கிறோம்என்று. ‘திவ்யா’இளவரசன், ‘கௌசல்யா’சங்கர், கோகுல்ராஜ்ஆகியோர்களின்கொலைகள்நிகழ்ந்தசிலநாட்களுக்குச்சமூகவலைத்தளங்களிலும்பரபரப்பாகப்பேசப்படுகிறதேஒழியநீதிஎன்பதுஎப்போதுமேதாமதமாகக்கூடக்கிடைப்பதில்லைஎன்பதுதான்கண்ணெதிரேகாணும்உண்மை.

Read More

கூட்டு ஒப்பந்தக்காரர்களின் கதவுகளை உடைக்கும் வரலாறு காணாத மலையக மக்களின் சம்பள போராட்டம்

எஸ்தர் – (மலையகம்) திருகோணமலையிலிருந்து இலங்கையில் இன்று சூடுபிடித்திருக்கும விடயங்களாக சர்வதேச ஊடகததையும் சர்வதேசத்தைளும் இலங்கைளின் பால் திருப்பியுள்ளது.வடக்கு முதல்வரின் எழுக தமிழ் பிரச்சார பேரணியும் அதன் போது அவர் சொன்ன விடயங்களை அரசல் புரசலாக தென்னிலங்கைளில் இனரீதியாக சிங்கள மக்களை …

Read More

அம்மணி

– அரங்க மல்லிகா         லக்ஷ்மிராமகிருஷ்ணன் எழுத்து இயக்கத்தில் அம்மணி திரைப்படம் பார்த்தேன். மிக நீண்ட வருடங்களுக்குப்பிறகு எளியவர்களின் வாழ்க்கை, வாழிடம் ,வாழ்வியலுக்குரிய தொழில் ,வறுமை, இடநெருக்கடி ,வறுமையிலும் அன்பின் பகிர்வு ஆகியன கதையை வலுவாக்கியிருக்கிறது.அம்மணி என்ற …

Read More

தோட்டக்காட்டச்சி

 -எஸ்தர் (மலையகம்) திருகோணமலையிருந்து நீ தோற்றுவிட்ட நாளில்தான் வெற்றிகள் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குமுலங்கள் வெளியிடப்பட்டது உன் தோட்டத்து மடுவத்தில் விடும் குழந்தைகளைப் போல உன் முதுகில் கூடைகள் இறங்க மறுக்காது அடம்பிடிக்கும் குழந்தைகளும் கேவி கேவி அழுவதில்லை இப்போதெல்லாம் அவைகளுக்கு …

Read More